Month: October 2020

இந்தியாவின் 'சட்டா மார்க்கெட்' வாக்குகள் ஜோ பைடனுக்கே..!

மும்பை: தேர்தல்களையொட்டி, வடஇந்தியாவில் வழக்கமாக நடைபெறும் தேர்தல் சூதாட்டத்தில், தற்போதைய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தேர்தல் வெற்றிக்கு, அதிகளவு பெட்டிங் மதிப்பு தரப்பட்டுள்ளது. அமெரிக்க…

என்னாச்சு பஞ்சாப் அணிக்கு? – 20 ஓவர்களில் 126 ரன்கள் மட்டுமே!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 126 மட்டுமே எடுத்துள்ளது. டாஸ் வென்ற…

ஜெ மரணம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் 9வது முறையாக நீட்டிப்பு..!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் 25.9.2017 தேதியன்று விசாரணை கமிஷன் தொடங்கப்பட்டது. அதன்படி விசாரித்து…

மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்கள் பணியிடம் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: மதுரை, கரூர் உள்ளிட்ட பல மாவட்ட ஆட்சியர்களை மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: காஞ்சிபுரம், திருவள்ளூர்,…

அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 1 முதல் வாரத்தில் 5 நாட்கள்தான் பணி

சென்னை: தமிழக அரசு அலுவலகங்களில் வேலை நாட்கள் 5 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முதல் புதிய உத்தரவு நடைமுறைக்கு வரும். கொரோனா காலங்களில் சனிக்கிழமையும்…

தமிழக பறவை ஆர்வலர் சம்பத் சுப்பையாவுக்கு இந்தாண்டின் சிறந்த புகைப்பட கலைஞர் விருது!

சென்னை: கழுகும் சாரைப்பாம்பும் மோதிக்கொள்ளும் ஒரு அற்புதமான புகைப்படத்தை எடுத்தமைக்காக, சென்னையின் பறவை ஆர்வலர் மற்றும் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் சம்பத் சுப்பையாவுக்கு, இந்தாண்டின் சிறந்த வனவிலங்கு…

மருத்துவப்படிப்பில் ஓபிசி இட ஒதுக்கீடு கோரிய வழக்கு: வரும் 26ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: மருத்துவ படிப்பில் ஓபிசி மாணவர்களுக்கு இந்தாண்டே 50% இட ஒதுக்கீடு கோரிய வழக்கில் வரும் 26ம் தேதி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. மத்திய அரசின் தொகுப்பிற்கு…

மகாராஷ்டிராவில் 6,417 பேருக்கு இன்று கொரோனா தொற்று: 137 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிராவில் புதியதாக 6,417 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மகாராஷ்டிராவில் மொத்தம் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 16,38,961 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று…

7.5% உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு: சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

சென்னை: 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு விவகாரம் முடிவுக்கு வந்த பிறகே தமிழகத்தில் கலந்தாய்வு நடத்தப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை ராஜீவ் காந்தி அரசு…

குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: தமிழகத்தில் இன்று 3057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இன்று 3,057 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை…