Month: October 2020

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 4.37 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,69,835 ஆகி இதுவரை 11,64,229 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,10,835 பேர்…

தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொண்ட மதுரை நீலகண்ட தீட்சிதர்

தனக்குத் தானே தண்டனை அளித்துக் கொண்ட மதுரை நீலகண்ட தீட்சிதர் ஆன்மிக உலகில் மிகப் பெரியவராகவும் பெரும் புலவராகவும் திகழ்ந்த அப்பைய தீட்சிதரின் தம்பி பேரன் நீலகண்ட…

நடுவீதிக்கு வந்திருக்கும் இந்திய ஜனநாயகம்: சோனியா

புதுடெல்லி: இந்திய ஜனநாயகம் நடுவீதிக்கு வந்துள்ளது என்று காங்கிரஸ் தலைவா் சோனியா காந்தி குற்றம்சாட்டியுள்ளாா். இதுதொடா்பாக அவா் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உலகின் மிகப் பெரிய ஜனநாயகம்…

50% இட ஒதுக்கீடு இல்லை…சமூகநீதி மீது தாக்குதல் நடத்தும் அதிமுக – பாஜக: ஸ்டாலின் காட்டம்

சென்னை: தமிழக அரசு நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் ஓபிசி மாணவர்களுக்கான 50 சதவிகித இட ஒதுக்கீட்டை இந்தாண்டு நடைமுறைப்படுத்த உத்தர விட முடியாது எனக்கூறி தமிழகம் சார்பில்…

தமிழகத்தில் கொரோனா தொற்றில் இருந்து 6.71 லட்சம் பேர் மீண்டனர்

சென்னை: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு, நேற்று இரண்டாயிரத்து 708 ஆக பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து…

சீனா & லடாக் தொடர்பாக பேசவில்லை அஜித் தோவல் – விளக்கமளிக்கும் அதிகாரிகள்!

புதுடெல்லி: ரிஷிகேஷின் பர்மார்த் நிகேதன் ஆஷ்ரமத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசியது ஒரு நாகரீகம் நிறைந்த மற்றும் ஆன்மீக உள்ளடக்கம் கொண்ட கருத்து என்றும்,…

டொனால்ட் டிரம்ப் தோற்றால் மிகவும் வருந்தக்கூடிய நபர் நரேந்திர மோடி..!

இன்னும் சில நாட்களில்(நவம்பர் 3) அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போதைய அதிபர் குடியரசு கட்சியின் டொனால்ட் டிரம்ப்பிற்கும், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனுக்கும் கடும்…

நிறவெறி எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவு தெரிவித்த முதல் ஐபிஎல் வீரர் ஹர்திக் பாண்ட்யா!

துபாய்: நிறவெறிக்கு எதிரான இயக்கமான ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்பதற்கு, இந்த ஐபிஎல் தொடரில் ஆதரவளித்த முதல் வீரரானார் மும்பை அணியின் ஹர்திக் பாண்ட்யா. நேற்று ராஜஸ்தான்…

கேரள கடற்பகுதியில் அரியவகை பழமையான மீன் இனம் கண்டுபிடிப்பு!

திருவனந்தபுரம்: கேரள கடற்பகுதியில், மிகப்பழமையான ஒரு மீன் இனத்தைக் கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள். விலாங்கு மீனைப் போல் நீந்தும் அந்த மீன், தோற்றத்தில் டிராகனைப் போல் இருப்பதாகவும், அது…