ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!
ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,29,307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை…
ஐதராபாத்: ஆந்திராவில் இன்று 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆந்திராவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 7,29,307 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை…
கோலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் கார்த்தி மீண்டும் அப்பா ஆகப் போகிறார். சூர்யாவின் தம்பியும் சிவகுமாரின் இளைய மகனுமான கார்த்திக்கும், ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கவுண்டம்பாளையத்தை…
திருவனந்தபுரம்: கேரளாவில் புதியதாக 7,871 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் சுகாதாரப் பணியாளர்கள் 111 பேர் ஆவர். 25 பேர் கொரோனா…
34 வயதான பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடந்து வரும் விசாரணையில் மும்பை காவல்துறை மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கத்தை இழிவுபடுத்துவதற்காக ஜூன் 14…
சென்னை தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த மாவட்டம் வாரியான விவரம் இதோ இன்று தமிழகத்தில் 5017 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,30,408 பேர்…
பாட்னா: பீகார் சட்டசபை தேர்தலில் கூட்டணி கட்சியான பாஜகவுக்கு 121 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் அக்டோபர் 28ம்…
சென்னை இன்று தமிழகத்தில் 5017 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு இதுவரை 6,30,408 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இன்று 79,279 பேருக்கு கொரோனா சோதனை நடந்துள்ளது. இதுவரை…
கன்னடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ’காவலுதாரி’ படம், தமிழில் ‘கபடதாரி’ என்ற பெயரில் ரீமேக்காகி வருகிறது. இப்படத்தை ப்ரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்க , தனஞ்ஜெயன் தயாரித்து வருகிறார்.…
டில்லி நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய பாஜக அமைச்சர் திலிப் ரே குற்றவாளி என தீர்ப்பு வழங்கபட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள கிரிதி என்னும்…
சென்னை: சீர்திருத்த முயற்சியாகவே வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து வேளாண் சட்டங்கள்…