Month: October 2020

விவசாய மசோதாக்களுக்கு எதிராக நீதிமன்றம் செல்ல வாய்ப்பில்லை- காங்கிரஸ்

புதுடெல்லி: மத்திய அரசால் கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட விவசாய சட்ட மசோதாவுக்கு தங்களுடைய எதிர்ப்பை அரசியல் ரீதியாக தெரிவிக்க காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது. மேலும் இந்த சட்டத்திற்கு…

சைபாசா கருவூல ஊழல் வழக்கில் லாலு பிரசாத் யாதவிற்க்கு ஜாமீன்

பீகார்: தீவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட பீகார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன்…

பிரதமர் நரேந்திரமோடிக்கு 8400 கோடி ரூபாய் மதிப்புள்ள விமானம்- நிதியை வீனடிப்பதாக தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி

புதுடெல்லி: இந்திய ராணுவ வீரர்கள் நமக்காக தேச எல்லைகளில் நின்று போராடி வருகின்றனர், ஆனால் நமது பிரதமர் நரேந்திர மோடி ராணுவ வீரர்களுக்காகவும், ஏழை மக்களுக்காகவும் நிதி…

கருக்கலைப்பிலிருந்து பெறப்பட்ட செல்களில் சோதித்து பார்க்கப்பட்ட அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புக்கு அளிக்கப்படும் ஆன்டிபாடி சிகிச்சை

கடந்த வாரம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்மாக தனக்கு தானே அறிவித்துக் கொண்ட ஜனாதிபதி டிரம்ப், இந்த வாரம், தனக்கு அளிக்கப்பட்ட அதிநவீன கொரோனா வைரஸ் சிகிச்சைகளை…

டெல்லிக்கு ஐந்தாவது வெற்றி – ராஜஸ்தானை 46 ரன்களில் சாய்த்தது!

ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை 46 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது டெல்லி அணி. முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை…

தேவை 185 ரன்கள் – ஆனால் ராஜஸ்தானோ 13 ஓவர்களில் 89/5

ஷார்ஜா: வெற்றிபெற 185 ரன்கள் தேவை என்ற நிலையில், 13 ஓவர்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து 89 ரன்களை மட்டுமே எடுத்து திணறி வருகிறது ராஜஸ்தான் அணி.…

மகாராஷ்டிராவில் அரசுப்பணியாளர் தேர்வு தள்ளி வைப்பு: உத்தவ் தாக்கரே அறிவிப்பு

மும்பை: மகாராஷ்டிராவில் அரசுப்பணியாளர் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். அம்மாநிலத்தில் வரும் 11ம் தேதி அரசுப் பணியாளர் தேர்வாணைய தேர்வுகள் நடைபெற…

"அணியில் கிடைத்த இடத்தை அரசுப் பணியாக நினைக்கின்றனர்" – சென்னை பேட்ஸ்மென்களை சாடும் சேவாக்!

புதுடெல்லி: சென்னை அணியின் சில பேட்ஸ்மென்கள், அணியில் தங்களுக்கான இடத்தை அரசு பணியாக நினைத்துக் கொள்கின்றனர் என்று தோனியின் அணியை சாடியுள்ளார் வீரேந்திர சேவாக். கொல்கத்தா அணிக்கு…

2022 கால்பந்து உலகக்கோப்பை தகுதிச்சுற்று – அர்ஜெண்டினா, உருகுவே அணிகள் வெற்றி!

ரியோடிஜெனிரோ: அடுத்த 2022ம் ஆண்டில், கத்தாரில் நடைபெறவுள்ள உலகக்கோப்பை கால்பந்து தொடரில் பங்கேற்பதற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் அர்ஜெண்டினா மற்றும் உருகுவே அணிகள் வென்றுள்ளன. ரசிகர்கள் இல்லாத…

185 ரன்கள் எடுத்து மூன்றாவது வெற்றியை ஈட்டுமா ராஜஸ்தான்?

ஷார்ஜா: ராஜஸ்தான் அணிக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி, 185 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி, டெல்லியை முதலில்…