Month: October 2020

2021 சட்டமன்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது: வைகோ

சென்னை: 2021 தமிழக சட்டமன்ற தேர்தலில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடாது, தனிச்சின்னத்தில்தான் போட்டியிடும் என வைகோ தெரிவித்து உள்ளார். தேர்தலில் குறிப்பிட்ட அளவு வாக்குகள் பெற…

ஜாதி கொடுமை: கடலூரில் ஊராட்சி மன்றத் தலைவி தரையில் அமர வைக்கப்பட்டு அவமரியாதை!

கடலூர்: கடலூர் மாவட்டம் தெற்கு திட்டை ஊராட்சி மன்ற தலைவி ராஜேஸ்வரியை ஜாதி பாகுபாடு காரணமாக, தரையில் அமரவைத்து அவமரியாதை செய்தது தொடர்பாக துணைத்தலைவர் மோகன் மீது…

10/10/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: மாநிலத் தலைநகர் சென்னையில், கொரோனா பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 1,79,424 ஆக உயர்ந்துள்ளது. மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள மாநகராட்சி, பொதுமக்கள் முக்கவசம்,…

சென்னையில் தீவிரமடைந்து வரும் கொரோனா: கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் 70ஆக உயர்வு…

சென்னை: சென்னையில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் தீவிரமடைந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் அளித்துள்ள ஊரடங்கு தளர்வாலும், மக்களின் மெத்தனத்தாலும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் மீண்டும்…

மனோரமா நினைவு தினம் இன்று: ஆச்சி போய் அதுக்குள்ள அஞ்சு வருஷமா?

நெட்டிசன்: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு நாடி, நரம்பு, சதை,புத்தி, ரத்தம் என எல்லாத்திலேயும் இப்படி நடிப்பு ஊறினால் மட்டும் சாத்தியம் என்று சொல்லக்கூடிய…

'பெங்காலி புலி' ரியா சக்ரபோர்த்தி, ஊடகங்களின் மீது வழக்கு தொடர்வார்! வழக்கறிஞர் தகவல்

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அவரது காதலியான நடிகை ரியா சக்ரபோர்த்தி ஒரு பெங்காலி புலி என்றும், தனது தற்போதைய நிலைமைக்கு…

ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தால் ஆராய முடியாது! அப்போலோ பதில்

டெல்லி: ஜெயலலிதாக்கு வழங்கப்பட்ட சிகிச்சை குறித்து ஆறுமுகசாமி ஆணையத்தால் ஆராய முடியாது என்றும், ஆறுமுகசாமி ஆணையம் ஒருதலைப்பட்சமாக செயல்படுகிறது என்றும் உச்சநீதி மன்றத்தில் அப்போலோ பதில் மனு…

டொனால்ட் டிரம்ப் கொரோனா வைரஸைக் குறைத்து மதிப்பிட்டதினால், 'நூற்றுக்கணக்கான மக்கள் மூச்சுத் திணறி இறந்தனர்' கண்ணீர் விடும் செவிலியர்

ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு செவிலியர் ஒருவர் வீடியோ செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “கொரோனா வைரஸ் தொற்றுநோய் இன்னும் மக்களால் முறையாக கவனமாக தீர்க்கப்பட வேண்டிய ஒன்று.…

ராஜஸ்தானில் பயங்கரம்: உயிரோடு எரித்துக்கொல்லப்பட்ட கோவில் பூசாரி…

ஜெய்ப்பூர்: நில விவகாரம் தொடர்ப்க, ராஜஸ்தான் மாநிலத்தில், கோவில் பூசாரி ஒருவர் பெட்ரோல் ஊற்றி உயிரோடு கொளுத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது. இது அந்த பகுதியில்…

அமேசான் நிறுவனத்தில் இதுவரை 20ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிப்பு….

பிரபல ஆன்லைன் நிறுவனமான அமேசான் நிறுவனத்தில், 20ஆயிரம் ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது. ஆனால், தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 30ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்…