Month: October 2020

இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை குவித்த சீனா: மைக் பாம்பியோ தகவல்

வாஷிங்டன்: இந்தியாவின் வடக்கு எல்லையில் 60 ஆயிரம் வீரர்களை சீன நிறுத்தி இருப்பதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். லடாக் எல்லையில் இந்தியா, சீனா…

செமஸ்டர் கட்டணத்தை செலுத்த அக்டோபர் 29வரை அவகாசம் நீட்டிப்பு! அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: பொறியியல் மாணவர்கள் செமஸ்டர் கட்டணத்தை செலுத்த அக்டோபர் 29வரை அவகாசம் நீட்டிப்பு செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக மக்களின்…

ஆந்திர கடலோரங்களில் வரும் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்பு: இந்திய வானிலை மையம் தகவல்

ஐதராபாத்: ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் 12ம் தேதி கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வ்ய் மையம் சனிக்கிழமை தெரிவித்தது. இந்திய வானிலை ஆய்வு மையமானது, ஆந்திர…

எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக ஏற்றுக் கொள்பவர்களுக்கே கூட்டணியில் இடம்! பாஜகவுக்கு கே.பி.முனுசாமி பதிலடி

சென்னை: முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை ஏற்றுக்கொள்பவர்களுக்கு மட்டுமே அதிமுக கூட்டணியில் இடம் என பாஜகவுக்கு அதிமுக துணைஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பதில் தெரிவித்து உள்ளார். தமிழகத்தில் அடுத்தஆண்டு…

பிளாஸ்டிக் மறுசுழற்சி என்பது மிகப்பெரிய பொய்: தொழில் வல்லுநர்கள் கருத்து

ஒட்டாவா: மறுசுழற்சி என்பத ஒரு மிகபெரிய பொய், அதிகமாக பிளாஸ்டிக்கை விற்க இவ்வாறு கூறுகிறார்கள் என்று தொழில் வல்லுநர்கள் கூறி உள்ளனர். ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்…

அதிமுக அரசின் ஊழலுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் யாரும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது! ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை: “அதிமுக அரசின் ஊழல் திருவிளையாடலுக்குத் துணைபோகும் அரசு அதிகாரிகள் யாரும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.…

டிடிவி ஆதரவாளர் முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலுக்கு கொரோனா…

சென்னை: டிடிவி தினகரனின் ஆதரவாளரும், அமமுக பொருளாளருமான முன்னாள் எம்எல்ஏ வெற்றிவேலுக்கு கொரோனாத்தொற்று உறுதியாகி உள்ளது. இதையடுத்து, அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.…

பொறுமை…! டாக்டர் ஃபஷிலா ஆசாத், வாழ்வியல் – மனநல ஆலோசகர்

நெட்டிசன்: டாக்டர் ஃபஷிலா ஆசாத், வாழ்வியல் & மனநல ஆலோசகர் – பதிவு இதற்கு மேல் ஒரு போதும் பொறுக்க முடியாது.. நான் எவ்வளவு தான் பொறுத்து…

நாடு முழுவதும் 8.57 கோடி கொரோனா பரிசோதனைகள் நிறைவு: ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: இந்தியாவில் இதுவரை 8.57 கோடி கொரோனா பரிசோதனை மாதிரிகள் செய்யப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் 200 நாடுகளை கடந்து கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது…