Month: October 2020

கலிடியோஸ்கோப் இந்தியன் ஃபிலிம் ஃபெஸ்டிவலில் திரையிடப்பட உள்ளது அக்ஷராவின் 'அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு'…..!

நடிகை அக்‌ஷரா ஹாசன் முன்னணி பாத்திரத்தில் நடிக்க, தனது முதல் திரைப்படத்தை ட்ரெண்ட் லவுட் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் மற்றொரு ஹைலைட் என்னவென்றால் பிரபல பாப்…

’’விவசாயிகளைத் தீவிரவாதிகள்’’ என விமர்சித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி ஆணை..

’’விவசாயிகளைத் தீவிரவாதிகள்’’ என விமர்சித்த கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் அதிரடி ஆணை.. டிவிட்டர் மற்றும் தொலைக்காட்சி பேட்டிகளில் ஏடாகூடமாகக் கருத்து தெரிவித்து சர்ச்சை நாயகி…

3வது வெற்றியை ஈட்டிய ராஜஸ்தான் – ஐதராபாத்தை 5 விக்கெட்டுகளில் சாய்த்தது!

துபாய்: ஐதராபாத் அணிக்கெதிராக 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்று, தனது 3வது வெற்றியை பதிவுசெய்தது ராஜஸ்தான் அணி. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணியில்,…

'தலைவி' படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் அப்டேட்….!

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தலைவி. விஜய் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், மறைந்த…

வங்கக் கடலில் புயல்: தமிழக துறைமுகங்களில் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றம்

சென்னை: வங்கக் கடலில் புயல் உருவாகியுள்ளதால், தமிழக துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர…

தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில்…

சென்னையில் இன்று 1250 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை சென்னையில் இன்று 1250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 1250 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி…

உத்தரப்பிரதேசத்தில் புதியதாக 3348 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!

லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் புதியதாக 3,348 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, ஒட்டு மொத்தமாக மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,36,979-ஆக அதிகரித்துள்ளது. 40,019 பேர் சிகிச்சை பெற்று…

அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் தமிழக அரசின் முடிவு: அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நிறுத்தி வைப்பு

சென்னை: அரியர் மாணவர்களுக்கு தேர்ச்சி வழங்கும் முடிவை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் நிறுத்தி வைத்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக, செமஸ்டரில் அரியர் தேர்வு எழுத தேர்வுக்…

தமிழகத்தில் இன்று 5,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5,015 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 6,56,385 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 88,439 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.…