Month: October 2020

அக்காவின் கனவை நிறைவேற்ற மருத்துவம் படிக்க பிலிப்பைன்ஸ் பறக்கிறார் அரியலூர் அனிதாவின் தங்கை சவுந்தர்யா…

அரியலூர்: நீட் தேர்வு காரணமாக, தனது கனவு படிப்பான மருத்துவம் படிக்க முடியாமல், தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் கனவை நிறைவேற்றும் வகையில், அவரது தங்கை சவுந்தர்யா…

ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தம்

நியூயார்க் அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி சோதனை நிறுத்தப்பட்டுள்ளது. உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்க உலகின் பல நிறுவனங்கள் போட்டிப்…

எடப்பாடி பழனிச்சாமி கண்ணீர் அஞ்சலி: முதல்வரின் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம் செய்யப்பட்டது!

சேலம்: உடல்நலக்குறைவு காரணமாக நள்ளிரவில் காலமான தமிழக முதல்வர் பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் உடல் தகனம் நடைபெற்றது. முதல்வர் பழனிச்சாமி கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினார். வயது…

அடல் சுரங்கப்பாதையில் சோனியா நாட்டிய அடிக்கல் அகற்றம் : காங்கிரஸ் போராட்டம்

ரோடங்க் உலகின் நீளமான சுரங்கப்பாதையான அடல் சுரங்கப்பாதையில் சோனியா காந்தி நாட்டிய அடிக்கல் அகற்றப்பட்டதற்காக காங்கிரஸ் போராட்டம் நடத்த உள்ளது. இமாசலப்பிரதேசத்தில் ரோடங்க் பகுதியில் அடல் சுரங்கப்பாதை…

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தாயார் மறைவு- மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: தமிழக முதலமைச்சர் எடப்பாடி திரு.கே.பழனிசாமி அவர்களின் தாயார் தவசாயி அம்மாள் அவர்கள் மறைவையொட்டி, கழகத் தலைவர் முக.ஸ்டாலின் இரங்கல் செய்தி வெளியிட்டு உள்ளார். அதில், முதலமைச்சர்…

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எடியூரப்பா அரசின் தோல்வியே அமைச்சர்களின் இலாகா மாற்றம்! டி.கே.சிவகுமார்

பெங்களூரு: கொரோனா தடுப்பு நடவடிக்கையில் எடியூரப்பா அரசின் தோல்வியே அமைச்சர்களின் இலாகா மாற்றம் என மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் டி.கே.சிவகுமார் குற்றம் சாட்டியுள்ளார். கர்நாடகாவில் கொரோனா…

கடந்த 8 மாதங்களில் சில்லறை வர்த்தக பணவீக்கம் செப்டம்பரில் அதிகரிப்பு

டில்லி கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்குச் செப்டம்பர் மாதம் சில்லறை வர்த்தக பணவீக்கம் 7.34% அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் மாதம் 25 ஆம் தேதி முதல்…

எடியூரப்பா அமைச்சரவையில் குழப்பம்: சுகாதாரத்துறை அமைச்சர் ஸ்ரீராமுலு உள்பட 3 அமைச்சர்களின் இலாகா மாற்றம்!

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் எடியூரப்பாக ஆட்சிமீது பாஜகவினரே பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் நிலையில், தற்போது 3 அமைச்சர்களுக்கு திடீரென இலாகா மாற்றம் செய்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தி…

லடாக் எல்லைப்பகுதி உள்பட 7 மாநிலங்களில் 44 பாலங்கள்! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் திறந்துவைத்தார்…

டெல்லி: லடாக் லே எல்லை பகுதி உள்பட 7 மாநிலங்களில் அமைக்கப்பட்ட 44 பாலங்களை இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காணொலிக் காட்சி மூலம் திறந்து…

கொள்கை இல்லாதவர் குஷ்பு! தினேஷ் குண்டுராவ் தாக்கு

பெங்களூரு: கொள்கை இல்லாதவர் குஷ்பு, அவர் பாஜகவில் சேர்ந்துள்ளதால், தமிழகத்தில் எந்த தாக்கமும் ஏற்படாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்து…