Month: October 2020

தனிஷ்க் நகைக்கடை நிறுவன விளம்பரம் நிறுத்தம்: 28சதவிகித பங்குகளை கொண்ட தமிழகஅரசு கேள்வி எழுப்புமா?

டைட்டான் நிறுவனத்தின் தனிஷ்க் நடைக்கடை விளம்பரம் சர்ச்சையான நிலையில், அதை வாபஸ்பெறுவதாக தனிஷ்க் நிறுவனம் அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் தமிழக அரசு என்ன செய்யப்போகிறது, அதன்…

சினிமா தயாரிப்பாளர்களுக்கு க்யூப் நிறுவனம் சலுகை….!

கொரோனா அச்சுறுத்தலால் திரையுலக பணிகள் யாவுமே 100 நாட்களுக்கு மேல் நடைபெறவில்லை. சில நாட்களுக்கு முன்பு தான் மத்திய அரசு படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியது. மேலும், தயாரிப்பாளர்களுக்கு…

'அந்தாதூன்' தமிழ் ரீமேக்கில் ஐஸ்வர்யா ராய்……?

ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான படம் ‘அந்தாதூன்’. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும் தேசிய…

டில்லி கூட்டத்தில்  விவசாயிகள் வெளிநடப்பு

டில்லி டில்லியில் நடந்த ஒரு கூட்டத்தில் வேளாண் அமைச்சர் வராததால் அதில் கலந்துக் கொண்ட விவசாயிகள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்துள்ளனர். சமீபத்தில் பாஜக அரசு நிறைவேற்றியுள்ள…

வட்டிக்கு வட்டி வழக்கு: வட்டியை உடனே தள்ளுபடி செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: கொரோனா பொதுமுடக்கம் காலத்தில், மக்களின் வாழ்வாதாரமே கேள்விக்குறியானது. அந்த காலக்கட்டத்தில், வங்கி கடன்களுக்காக வசூலிக்கப்பட்ட வட்டிக்கு வட்டியை உடனே தள்ளுபடி செய்யுமாறு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.…

பள்ளிகள் எப்போது திறக்கப்படும்? தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்று பதில் தர தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 8…

குஷ்பு மீது தமிழகம் முழுவதும் காவல் நிலையங்களில் புகார்! மாற்றுத்திறனாளிகள் சங்கம் அறிவிப்பு

சென்னை: பாரதிய ஜனதா கட்சியில் இணைந்த குஷ்பு, காங்கிரஸ் கட்சியை மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என்று கடுமையாக விமர்சித்து இருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மாற்று…

நாடு முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிஎஸ்என்எல் சேவை கட்டாயம்: மத்திய அரசு உத்தரவு

டெல்லி :நாடு முழுவதும் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பிஎஸ்என்எல் சேவையை தான் பயன்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, தொலைத்தொடர்பு துறை சார்பாக…

தாயார் தவுசாயம்மாள் மறைவு: முதல்வர் எடப்பாடிக்கு இந்தியில் இரங்கல் கடிதம் எழுதிய அமித்ஷா…

சென்னை: தமிழக முதல்வரின் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அமைச்சர் உள்துறை அமித்ஷா இந்தியில் கடிதம் எழுதியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார்…

தமிழக தலைமைச்செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 2வது முறையாக மேலும் 3 மாதம் நீட்டிப்பு!

சென்னை: தமிழக தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பதவிக்காலம் 2வது முறையாக மேலும் 3 மாதம் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு உத்தரவிட்டு உள்ளது. தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சண்முகம்…