Month: October 2020

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் பயன்படுத்த உத்தரவு!

புதுடெல்லி: மத்திய அரசை சார்ந்த அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்(MTNL)…

சிஏ தேர்வுகளை ஒத்திவைக்குமாறு மாணவர்கள் கோரிக்கை

புதுடெல்லி: பல இடையூறுகளுக்கு மத்தியில் நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகள் நடந்து முடிந்துள்ளது, அந்த சலசலப்பு தீர்வதற்கு முன்பே, இந்திய பட்டயக் கணக்காளர் ICAI தேர்வுகளை நடத்த…

100 கோடி மக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து வழங்க இந்தியா தயாரா?

புதுடெல்லி: நாட்டிலுள்ள சிரின்ஜ் மற்றும் ஊசி தயாரிக்கும் 20 உற்பத்தி நிறுவனங்களை ஆன்லைன் முறையில் அரசின் பிரதிநிதிகள் சந்தித்ததையடுத்து, இந்திய மருந்து கட்டுப்பாட்டாளர் கழகத்திலிருந்து, அவர்களுக்கு ஒரு…

இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி

சென்னை: இனி உள்ளாட்சி அமைப்புகள் 10,000 சதுரடி வரை திட்டங்களை கொண்டு வர அனுமதி அளிக்கப்பட உள்ளதாக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற செயலாளர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.…

தனிஷ்க் விளம்பரம்: தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து கேள்விகள் எழுப்பிய எம் பி கனிமொழி…!

ட்விட்டர் தாக்குதலை தொடர்ந்து தனிஷ்க் தனது ‘ஏகத்வம்’ (ஒற்றுமை) விளம்பர பிரச்சாரத்தை விலக்கிக் கொண்ட நிலையில், தமிழக அரசின் நிலைப்பாட்டில் இப்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன, நகைகளை வைத்திருக்கும்…

முத்தையா முரளிதரன் பற்றி திரைப்படம் எடுப்பதில் என்னை பொறுத்தவரை எந்த தவறும் இல்லை : கார்த்தி சிதம்பரம்

இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படமான 800 திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு தமிழகத்தில்…

சமாஜ்வாதி கட்சி நிறுவனர் முலாயம் சிங் யாதவுக்கு கொரோனா: மருத்துவர்கள் சிகிச்சை

லக்னோ: சமாஜ்வாதி கட்சியின் நிறுவனர் முலாயம் சிங் யாதவ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் ஆளுநர்கள், மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்பட…

பஞ்சாப் மாநிலத்தில் 33% பெண்களுக்கு இடஒதுக்கீடு அறிவிப்பு: கனவை நனவாக்கிய முதலமைச்சர் அமரிந்தர் சிங்

சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் 33 சதவீதம் பெண்களுக்கு இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளார் முதலமைச்சர் கேப்டன் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநிலத்தில் அரசு வேலைகளில் 33 சதவீதம் பெண்களுக்கு ஒதுக்க…

காங்கிரஸ் மீது கடும் விமர்சனம் – மன்னிப்புக் கேட்ட நடிகை குஷ்பு

சென்னை: காங்கிரஸை மனநலன் பாதிக்கப்பட்ட கட்சி என்று விமர்சித்தமைக்காக மன்னிப்புக் கேட்டுள்ளார் நடிகை குஷ்பு. தனது சினிமா மார்க்கெட் வீழ்ந்தவுடன், ஆட்சியிலிருந்த திமுகவில் இணைந்த நடிகை குஷ்பு,…

சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியை அக்டோபர் 15ம் தேதிக்கு செலுத்த வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. இதுகுறித்த சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் கூறப்பட்டு…