Month: October 2020

கேரள தங்கக்கடத்தல் வழக்கு: முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக கோரி பாஜக போராட்டம்…

திருவனந்தபுரம்: கேரள தங்கக்கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக கோரி கேரளாவில் பாஜகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சமீபத்தில் முதல்வரின் முன்னாள் முதன்மைச்செயலர் சிவசங்கரன்,…

இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் முதல்வர் எடப்பாடி… நன்றி தெரிவிப்பா?

சென்னை: தமிழகஅரசின் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் இன்று ஒப்புதல் வழங்கிய நிலையில், ஆளுநர் பன்வாரிலாரை இன்று மாலை தமிழக முதல்வர் பழனிசாமி சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி…

வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகை பறிப்பில் ஈடுபட்ட 3 கில்லாடி பெண்கள் கைது…

திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே ஓடும் பேருந்தில் நகைபறிப்பில் ஈடுபட்ட 3 கில்லாடி பெண்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் ஓடும்…

சதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை!  திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்…

சென்னை: சதிகார அதிகாரத்தை மீறி, சாதித்திடும் கலைஞர் படை என திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். அவரது கடிதத்தில் கூறியிருப்பதாவது, பேரிடர் காலங்களில் மக்களின்…

சமூகநீதி, எப்போதும் வெல்லும்: 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி! ஸ்டாலின்

சென்னை: சமூகநீதி, எப்போதும் வெல்லும் என்று தெரிவித்துள்ள ஸ்டாலின், வேறுவழியின்றி 7.5% ரிசர்வேசனுக்கு ஒப்புதல் வழங்கிய ஆளுநருக்கு நன்றி தெரிவிப்பதாக டிவிட் பதிவிட்டுள்ளார். நீட் தேர்வு காரணமாக…

டேட்டா பாதுகாப்பு: நாடாளுமன்ற கூட்டுகுழு முன்பு ஆஜராகி விளக்கமளித்த பேடிஎம், கூகுள்…

டெல்லி: தனிநபர் தகவல் தரவு பாதுகாப்பு தொடர்பாக பிரபல நிறுவனங்களான பேடிஎம், கூகுள் நிறுவனத்தின் பிரதிநிதிகள் நாடாளுமன்றக் கூட்டுக் குழு முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தனர். மத்தியஅரசு…

புதிய சாதனை: ஒரே நாளில் ரூ.123.35 கோடி வருவாய் பெற்ற பத்திரப்பதிவு துறை…

சென்னை: முகூர்த்த நாளையொட்டி நேற்று ஒரேநாளில் தமிழகம் முழுவதும் பத்திரப்பதிவுத்துறை ரூ.123.35 கோடி வருவாயை ஈட்டி உள்ளதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. கொரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த…

30/10/2020: சென்னையில் கொரோனா நோய் உறுதிசெய்யப்பட்டவர்களின் மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு குறித்து, 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் சிகிச்சை பெறுகின்றனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்து…

அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும்: சீரம் நிறுவன தலைவர் தகவல்…

டெல்லி: அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசி டிசம்பர் அல்லது ஜனவரியில் பயன்பாட்டுக்கு வரும் வாய்ப்பு இருப்பதாக சீரம் நிறுவன தலைவர் பூனம்வல்லா தெரிவித்து உள்ளார். உலகநாடுகளை மிரட்டி வரும்…

மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி சபரிமலை நடை திறப்பு… பக்தர்களுக்கு கொரோனா சான்றிதழ் கட்டாயம்…

கொச்சி: கேரள மாநிலத்தில் உள்ள பிரபலமான சபரிமலை அய்யப்பன் கோவில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நவம்பர் 15ந்தேதி நடை திறக்கப்படும் என அறிவிக்கப் பட்டு உள்ளது.…