Month: September 2020

கேரளாவில் முன் எப்போதும் இல்லாத உயர்வு: ஒரே நாளில் 4696 பேருக்கு கொரோனா பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் முதல் முறையாக அதிகபட்சமாக 4696 பேருக்கு ஒரே நாளில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கேரளாவில் 4வது நாளாக 4 ஆயிரத்திற்கும் மேல் கொரோனா வைரஸ்…

கேரள எம்.பி. பிரேமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று: பேஸ்புக் பதிவில் அறிவிப்பு

திருவனந்தரபுரம்: கேரள எம்.பி. என்.கே. பிரேமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. கேரள நாடாளுமன்ற உறுப்பினர் என்.கே. பிரேமச்ந்திரன் ஞாயிற்றுக்கிழமை தம்மை கொரோனா சோதனை செய்தார். கொல்லம்…

கொரோனா சோதனையில் நெகடிவ் என்றாலும் கொரோனா இருக்கும் : மருத்துவர்கள் எச்சரிக்கை

சென்னை கொரோனா சோதனையில் நெகடிவ் வந்தாலும் சளி இருமல் மூச்சுத் திணறல் இருந்தால் கொரோனா இருக்கலாம் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். நாடெங்கும் கொரோனா உள்ளதா என்பதை பிசிஆர்…

இன்று கர்நாடகாவில் 8191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

பெங்களூரு கர்நாடக மாநிலத்தில் இன்று 8191 பேருக்கு கொரோனா உறுதி ஆகி 5,19,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. கடந்த 24…

மகாராஷ்டிராவில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்று..!

மும்பை: மகாராஷ்டிராவில் இன்று 198 போலீசாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டிலேயே கொரோனா தொற்றுகள் அதிகம் பதிவான மாநிலம் மகாராஷ்டிரா. காவல்துறையினரும் அதிகம் பேர் தொற்றுக்கு…

குணம் அடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை: சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா ஏற்பட வாய்ப்பில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு இன்னமும் மருந்து கண்டுபிடிக்காத நிலையில், அதில் இருந்து…

ஐ பி எல் 2020 : பஞ்சாப் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்தது

துபாய் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி டாஸ் வென்று ஃபீல்டிங்கை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் 2020 போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று…

தமிழக மாவட்டம் வாரியாக கொரோனா பாதிப்பு பட்டியல்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக் கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் உள்ளது. தமிழகத்தில் இன்று 5516 பேருக்குப் பாதிப்பு உறுதி…

வெள்ளை மாளிகைக்கு வந்த விஷம் தடவிய கடிதம்: டிரம்புக்கு அனுப்பப்பட்டதா என விசாரணை

வாஷிங்டன்: டிரம்புக்கு விஷப்பொருள் தடவப்பட்ட கடிதம் அனுப்பப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகைக்கு சந்தேகத்திற்கிடமான கடிதம் ஒன்றை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனைக்குட்படுத்தினர். கனடாவில்…

தமிழகத்தில் இன்று 5516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

சென்னை இன்று தமிழகத்தில் 5516 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 5,41,993 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5516…