Month: September 2020

ராம்விலாஸ் பஸ்வான் தீவிர சிகிச்சை பிரிவில் திடீர் அனுமதி..

மத்திய உணவுத்துறை அமைச்சரும், லோக்ஜனசக்தி கட்சியின் நிறுவனருமான ராம்விலாஸ் பஸ்வான், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நல குறைவு காரணமாக கடந்த 3 வாரங்களாக சிகிச்சை…

கர்நாடகாவில் இருந்து  தமிழக காட்டுக்குள்  130 யானைகள் புகுந்துள்ளதால் பரபரப்பு..

கர்நாடக மாநிலம் பன்னர்கெட்டா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் 130 காட்டு யானைகள் புகுந்துள்ளன. மழைக்காலத்தில் இங்கு விளையும் கேழ்வரகு, கொள்ளு ஆகிய தானியங்களை தின்பதற்காக, ஆண்டுதோறும்…

அயோத்தியில்  நிலத்தின் விலை  இரு மடங்காக  உயர்ந்தது…

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதால், அங்கு ராமர் கோயில் கட்டுவதற்கு கடந்த மாதம் பூஜை போடப்பட்டது. கோயில் கட்டும்…

2020- 21-ம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்பு நிதியாக  தமிழகத்துக்கு ரூ.3607 கோடி ஒதுக்கீடு

டெல்லி: 2020- 21-ம் ஆண்டில் ஊரக உள்ளாட்சி அமைப்பு நிதியாக தமிழகத்துக்கு ரூ.3607 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக நிதிஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,…

பிறக்கப்போகும் குழந்தை ஆணா? பெண்ணா? என்று பார்ப்பதற்கு, மனைவி வயிற்றை அறுத்த  கணவன் ..

உத்தரபிரதேச மாநிலம் பாடூம் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பன்னாலால் என்பவருக்கு ஏற்கனவே ஐந்து பெண் குழந்தைகள் உள்ளன. இந்த நிலையில் அவர் மனைவி அனிதா,…

300 க்கும் குறைவான ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கு சாதகமான தொழில்துறை மசோதா

சென்னை : வேளாண் மசோதாக்களை பலத்த எதிர்ப்புக்கு இடையே நிறைவேற்றிய மத்திய அரசு. விவசாயிகளுக்கு கொடுத்ததைப்போல் மற்றுமொரு தேன் தடவிய மருந்தை தொழிலாளர்களுக்கு வழங்க தயாராகி வருகிறது.…

உலகப்போரில் ஈடுபட்ட 105 வயது வீரர் மரணம்..

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூர் மாவட்டம் கத்ரா நகரில் வசித்து வந்த வாகித் அலி, தனது 105 வயதில் மரணம் அடைந்தார். இவர் பிரிட்டிஷ் இந்திய ராணவத்தின் பர்மா…

ஐபிஎல்2020: பஞ்சாப் டெல்லி அணிகள் இடையே ஏற்பட்ட ‘3வது டை’… விவரம்…

துபாய்: நேற்று இரவு இரண்டாவது லீக் போட்டி 2020 ஐபிஎல் தொடரின் இரண்டாவது லீக் போட்டி டெல்லி கேபிடல்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின.…

விஞ்ஞானிகளின் கணிப்பையும் தாண்டி நீடிக்கும் ஆன்டிபாடி வழி கொரோனா எதிர்ப்பு செயல்பாடுகள்

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, இரத்தத்தில் உருவாக்கப்படும் ஆன்டிபாடிகள் குறைந்தது நான்கு மாதங்கள் வரையேனும் வைரஸை எதிர்த்து போராடலாம் என விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். ஆனால், பொதுவாக ஆன்டிபாடி வழி…

டாடா நிறுவனத்தில் சிஆர்ஐஎஸ்பிஆர் கொரோனா சோதனைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி!

டெல்லி: பிலமான டாடா நிறுவனம், கொரோனா சோதனை குறித்து கண்டுபிடித்துள்ள சிஆர்ஐஎஸ்பிஆர் பரிசோதனைக்கு ஐசிஎம்ஆர் அனுமதி வழங்கி உள்ளது. இந்த சோதனைக்கு குறைந்த அளவே கட்டணம் வசூலிக்கப்படும்…