கொரோனா தடுப்பு மருந்து – புனேயில் தொடங்கிய 3வது கட்ட மனிதப் பரிசோதனை!
புனே: கொரோனா தடுப்பு மருந்துக்கான 3வது கட்ட மனிதப் பரிசோதனை நடவடிக்கை, புனேவில் உள்ள அரசால் நடத்தப்படும் சசூன் பொது மருத்துவமனையில் செப்டம்பர் 21ம்(இன்று) தேதி தொடங்கியுள்ளது.…