Month: September 2020

கொரோனா தடுப்பு மருந்து – புனேயில் தொடங்கிய 3வது கட்ட மனிதப் பரிசோதனை!

புனே: கொரோனா தடுப்பு மருந்துக்கான 3வது கட்ட மனிதப் பரிசோதனை நடவடிக்கை, புனேவில் உள்ள அரசால் நடத்தப்படும் சசூன் பொது மருத்துவமனையில் செப்டம்பர் 21ம்(இன்று) தேதி தொடங்கியுள்ளது.…

கொரோனா கட்டுப்பாட்டை மீறினால் 13000 டாலர்கள் தண்டம் அழ வேண்டும் – பிரிட்டனில்தான்!

லண்டன்: பிரிட்டனில் கொரோனா தொடர்பான கட்டுப்பாடுகளை மீறுவோருக்கு, 13000 டாலர்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார் அந்நாட்டுப் பிரதமர் போரிஸ் ஜான்ஸன். அவர் கூறியுள்ளதாவது, “பிரிட்டன்,…

பொருளாதார பாதிப்புகள் – தொய்வை சந்தித்த இந்திய சேமிப்புப் பழக்கம்!

கொரோனா தொடர்பான பொருளாதார காரணிகளால், சேமிப்பிற்கு புகழ்பெற்ற இந்தியர்களின் சேமிப்புப் பழக்கத்தில் தொய்வு ஏற்பட்டிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது; கடந்த ஆண்டுடன்…

ஐதராபாத் அணிக்கான வெற்றி இலக்கு 163 ரன்கள்!

துபாய்: ஐதராபாத் அணிக்கு எதிராக, பெங்களூரு அணி 20 ஓவர்களில் 163 ரன்களை எடுத்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியில், தேவ்தத் படிக்கல் 42 பந்துகளில்…

பில்லூர் அணையில் நீர் திறப்பு : பவானி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை

பில்லூர் தொடர்ந்து பில்லூர் அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் பவானி ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. பவானி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பில்லூர் அணையில் 100…

ஆக்ஸிஜன் சிலிண்டர்களை எடுத்துச்செல்லும் வாகனங்களுக்கு சலுகை அறிவிப்பு!

புதுடெல்லி: ஆக்சிஜன் சிலிண்டர்களை சப்ளை செய்யும் வாகனங்களுக்கான அனுமதி பெறுதலுக்கு, அடுத்த 2021ம் ஆண்டு மார்ச் 31வரை நீட்டிப்பு அளித்துள்ளது மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை…

அண்ணா பல்கலை. இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் இறுதி செமஸ்டர் தேர்வுகளை எழுத உரிய ஏற்பாடுகள் செய்ய வேண்டும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள…

நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சிகள் போராட்டம்

டில்லி விவசாய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் காந்தி சிலை முன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். பாஜக கொண்டு வந்துள்ள இரு விவசாய மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள்…

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிக நிறுத்தம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில்…

இத்தாலி ஓபன் – இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் ருமேனியாவின் சிமோனா ஹாலெப்!

ரோம்: இத்தாலி ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளார் ருமேனியா நாட்டின் சிமோனா ஹாலெப். இத்தொடரில், பெண்கள் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியொன்றில், ருமோனியாவின் சிமோனா ஹாலெப்,…