போதைப்பொருள் உரையாடலில் கசிந்த தீபிகா படுகோனின் பெயர்..!
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய ஒரு போதைப்பொருள் வழக்கில் நடந்து வரும் விசாரணையில், பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனின் வாட்ஸ்அப் சாட் வெளிவந்துள்ளது. அந்த…
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்துடன் தொடர்புடைய ஒரு போதைப்பொருள் வழக்கில் நடந்து வரும் விசாரணையில், பாலிவுட் நட்சத்திரம் தீபிகா படுகோனின் வாட்ஸ்அப் சாட் வெளிவந்துள்ளது. அந்த…
சென்னை: இந்தி தெரியாது என்பதால் ஓய்வு பெற்ற அரசு மருத்துவருக்கு வங்கி கடன் தர மறுத்த அரியலூர் மேலாளர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அரியலூர் மாவட்டம் கங்கை…
சுஷாந்த் சிங் மரண வழக்கை தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது. இதில் போதை மருந்து பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விசாரணையில் சுஷாந்தின்…
‘மஹாநடி’ படத்தின் இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் பிரபாஸ். வைஜெயந்தி மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின்…
மும்பை: முந்தைய தேர்தல்களுக்காக தாக்கல் செய்த தேர்தல் பிரமாணப் பத்திரங்கள் குறித்து விளக்கம் அளிக்குமாறு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாருக்கு வருமான வரி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.…
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தடைப்பட்டிருந்தது . தற்போது தமிழக அரசு படப்பிடிப்புக்கு அனுமதியளித்த நிலையில், அடுத்தகட்டப்…
தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் இன்னும் சில முன்னணி இயக்குநர்களுடன் இணைந்து பணிபுரியவில்லை. அதில் முக்கியமான இயக்குநர் வெற்றிமாறன். ‘அசுரன்’ படத்தின் வெற்றிக்குப் பிறகும் கூட…
தமிழ் சினிமாவில் காமெடி, குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் எம்.எஸ்.பாஸ்கர். திருமதி ஒரு வெகுமதி என்ற படத்தின் மூலம் திரைக்கு வந்தார்.…
டெல்லி: நவம்பர் 1ம் தேதி முதலாமாண்டு கல்லூரி மாணவர்களுக்கு வகுப்புகளை தொடங்கலாம் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நாடு முழுவதும்…
கொரோனா வைரஸ் பரவத் துவங்கிய நேரத்தில் இருந்து பல முக்கிய சினிமா திரைப்பிரபலங்களின் மரணம் ரசிகர்களை தொடர்ந்து அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றன. தற்போது தமிழ் சினிமாவில் பல படங்களில்…