Month: September 2020

தமிழ்நாட்டிலும் கவுரவக் கொலைகளா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி

தமிழ்நாட்டிலும் கவுரவக் கொலைகளா? உச்சநீதிமன்றம் அதிர்ச்சி பள்ளிப்பாளையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு கோகுல்ராஜ் என்ற தலித் இளைஞர் கவுரவக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட…

5ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு டூர்: மோடியின் வெளிநாடு சுற்றுப்பயண செலவு ரூ. 517.82 கோடி

டெல்லி : பிரதமர் மோடி கடந்த 5ஆண்டுகளில் 58 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருப்பதாகவும், இதன் காரணமாக, ரூ. 517.82 கோடி செலவிடப்பட்டு உள்ளதாகவும் பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு…

’’ராணா’’வை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்..

’’ராணா’’வை மீண்டும் கையிலெடுக்கும் ரஜினிகாந்த்.. 9 ஆண்டுகளுக்கு முன்பு ரஜினிகாந்த் நடிக்க கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் பூஜை போடப்பட்ட திரைப்படம், ‘’ராணா’’. வரலாற்றுப் பின்னணியில் ரவிக்குமார் உருவாக்கி இருந்த…

ஏழாவதாக களம் இறங்கியது குறித்து தோனி விளக்கம்

சார்ஜா நேற்று ஐபில் போட்டியில் தாம் ஏழாவதாகக் களம் இறங்கியது குறித்து தோனி விளக்கம் அளித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் தற்போது ஐக்கிய் அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.…

அண்ணா பல்கலைக்கழக விவகாரம்: முன்னாள் பேராசிரியர்கள் ஆளுநருக்கு கடிதம்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரித்து, பெயர் மாற்றம் செய்யும் தமிழகஅரசின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள முன்னாள் பேராசிரியர்கள், அரசுக்கு எதிராக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு கடிதம்…

சுஷாந்த் சிங் வழக்கை விசாரித்த பீகார் காவல்துறைத் தலைவர் பாஜக சார்பில் போட்டி

பாட்னா பீகார் மாநில காவல்துறைத் தலைவரும் சுஷாந்த் சிங் வழக்கு விசாரணை அதிகாரியுமான குப்தேஸ்வர் பாண்டே பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிடுகிறார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை…

பாஜக அரசுக்கு எதிராக டாக்டர் கலீல் கான் ஐநா மனித உரிமை பிரிவுக்குக் கடிதம்

ஜெய்ப்பூர் கோரக்பூர் டாக்டர் கலீல் கான் தனக்கும் உத்தரப்பிரதேச பாஜக அரசுக்கும் உள்ள பிரச்சினையைச் சர்வதேச அளவில் எடுத்துச் சென்றுள்ளார். கடந்த 2017 ஆம் ஆண்டு ஆகஸ்ட்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56.40 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 56,40,496 ஆக உயர்ந்து 90,021 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 80,376 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.17 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,17,66,132 ஆகி இதுவரை 9,74,620 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,72,717 பேர்…

நைமிசாரண்யம்

நைமிசாரண்யம். ஶ்ரீ ஹரிலட்சுமித் தாயார் ஸமேத ஸ்ரீ தேவராஜப் பெருமாள் {ஶ்ரீஹரி} திருக்கோவில் , நைமிசாரண்ய திவ்யதேசம், சீதாப்பூர் மாவட்டம், உத்ரப்ரதேசம். நைமிசாரண்யம் என்பது 108 வைஷ்ணவ…