Month: September 2020

அக்டோபர் முதல் வாரத்தில் ஹைதராபாத்தில் தொடங்கவுள்ள ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு…..!

தர்பார் படத்திற்கு பிறகு சிவா இயக்கத்தில் உருவாகும் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் மீனா, கீர்த்தி சுரேஷ்,…

கடத்தப்பட்ட அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்பு… கடத்தப்பட்ட வீடியோ வெளியீடு…

சென்னை: கடத்தப்பட்ட கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனின் உதவியாளர் கர்ணன் மீட்கப்பட்டுள்ளார். அவரை ஒரு கும்பல் வலுக்கட்டாயமாக காரில் கடத்தியபோது பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.…

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம்: சிபிஐ உடன் கைகோர்க்கும் என்ஐஏ…

மும்பை: நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை மரணம் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், இந்த விசாரணையில் என்ஐஏ சேரலாம் என தகவல் வெளியாகி உள்ளது.…

கேரளாவில் கட்டாய வீட்டு தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்களாக குறைப்பு…!

திருவனந்தபுரம்: கேரளா வருபவர்களுக்கு கட்டாய தனிமைப்படுத்துதல் காலம் 7 நாட்களாக குறைக்கப்பட்டு உள்ளது. கொரோனா தொடர்பான விதிமுறைகளில் கேரள அரசானது, அதிக தளர்வுகளை தற்போது கொண்டு வந்துள்ளது.…

ஓடிடி தளத்தில் ‘மாஸ்டர்’ வெளியாக வாய்ப்பில்லை : லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாஸ்டர்’ படம் ஏப்ரல் மாதமே திரையிட தயாராக இருந்தது . கொரோனா ஊரடங்கால் திரையரங்குகள் மூப்பட்டிருப்பதால் இந்த படம்…

இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் இன்றுமுதல் செரோலாஜி சோதனை…

டெல்லி: இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் அனைத்து பயணிகளுக்கும் இன்று முதல் (செப்.23) செரோலாஜி சோதனை செய்யப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளதுடன், சிங்கப்பூருக்குள் நுழையும் பயணிகள் அங்கீகரிக்கப்பட்ட…

இந்தியாவில் இருந்து 16 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்கலாம்: மத்திய அரசு தகவல்

டெல்லி: நேபாளம், பூடான், மொரிசியஸ் உள்ளிட்ட 16 நாடுகளுக்கு விசா இன்றி இந்தியர்கள் பயணிக்கலாம் என்று மத்திய அரசு கூறி உள்ளது. இந்தியர்களுக்கு வெளிநாடுகளில் வழங்கப்படும் விசா…

கதிர் ஆனந்தை மிரட்டியது யார்? டெல்லி சாணக்கியபுரி போலீசார் தமிழ்நாடு இல்லத்தில் விசாரணை

டெல்லி: திமுக எம்.பி. கதிர் ஆனந்த், மிரட்டப்பட்டதாக எழுந்த புகாரின் பேலில், டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் சாணக்கியபுரி போலீசாரி விசாரணையை தொடங்கி உள்ளனர். பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்…

இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களும் இடம் பெறவேண்டும்! மோடிக்கு எடப்பாடி கடிதம்

சென்னை: இந்திய கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் , அதற்கு ஆவன செய்ய வேண்டும் என பிரதமர் மோடி,…

பிரதமர் மோடி போட்டியிட்ட குஜராத் சட்டமன்ற தொகுதியில் உள்ள தமிழ் பள்ளி மூடப்படுவதாக அறிவிப்பு…

அகமதாபாத்: பிரதமர் மோடி போட்டியிட்ட குஜராத் மாநிலத்தில் உள்ள மணிநகர் சட்டமன்ற தொகுதியில் உள்ள தமிழ் பள்ளி மூடப்படுவதாக, மாநில அரசு அறிவித்து உள்ளது. இது அங்குள்ள…