Month: September 2020

தொற்றில்லா நோய் தடுப்பு பணிகளில் சிறந்த சேவை: கேரளாவுக்கு ஐநா விருது

திருவனந்தபுரம்: தொற்றில்லா நோய் தடுப்பு பணிகளில் சிறப்பாக பங்காற்றியதாக கேரளாவுக்கு ஐ.நா. விருது வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.நா. விருது கேரளாவுக்கு வழங்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பின்…

அன்னைய்யா S.P.B அவர்களின் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும்…கமல்ஹாசன் இரங்கல் – வீடியோ

சென்னை: அன்னைய்யா S.P.B அவர்களின் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும் என நடிகரும், மக்கள்நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து உள்ளார். அத்துடன் எஸ்பிபி…

எளிமையான நபர், எனது முதல் ஸ்பான்சர்! எஸ்பிபி மறைவு குறித்து செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் உருக்கம்…

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், அவரது மறைவுக்கு பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த் இரங்கல் தெரிவித்து உள்ளார். அவர் வெளியிட்டுள்ள…

அக்டோபர் 28ந்தேதி முதல் 3 கட்டமாக நடைபெறுகிறது பீகார் சட்டமன்ற தேர்தல்! தேதியை அறிவித்தார் சுனில்அரோரா

டெல்லி: பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா இன்று அறிவித்தார். அதன்படி, மாநிலத்தில் 3 கட்டமாக தேர்தல் நடைபெற…

தி லெஜண்ட் எஸ்.பி. பாலசுப்ரமணியம்

சென்னை : பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மருத்துவமனையில் இன்று மரணமடைந்தார், அவருக்கு வயது 74. 16 இந்திய மொழிகளில் 40,000…

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் காலமானார்… மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு

சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி.பி. சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதை அவர் சிகிச்சை பெற்று வந்த எம்.ஜி.எம் மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது. 50 நாட்களுக்கும்…

எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்… பாரதிராஜா உள்பட எஸ்பிபி குடும்பத்தினர் மருத்துவமனையில் முகாம்…

சென்னை: எஸ்.பி.பி.யின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்து உள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பெறும் சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு எஸ்.பி.பி.யின் குடும்பத்தினர் மகன்…

டெண்டர் முறைகேடு வழக்கு: அமைச்சர் வேலுமணி மீதான விசாரணையில் திருப்தியில்லை என உயர்நீதி மன்றம் அதிருப்தி…

சென்னை: டெண்டர் முறைகேடு தொர்பாக திமுக தொடர்ந்த வழக்கு காரணமாக, சென்னை உயர்நீதி மன்றம், லஞ்ச ஒழிப்புத்துறையினரை விசாரிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அளித்த…

பள்ளிகள் திறப்பு அறிவிப்பு: பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் கட்டுப்பாட்டில் இல்லையா?

சென்னை: பள்ளிகள் தற்போது திறக்கப்படுவதற்கான வாய்ப்பே இல்லை, அக்டோபர் 1 முதல் பள்ளிகளை திறக்கலாம் என அவ்வப்போது மாற்றி மாற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறி…

திமுக தலைவர் ஸ்டாலினுடன், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சந்திப்பு

சென்னை: தமிழகத்தில் முகாமிட்டுள்ள தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் இன்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். தமிழக காங்கிரஸ் பொறுப்பாளராக…