Month: September 2020

கொரோனா: மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை!

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கை மற்றும் பொதுமுடக்கம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர்களுடன், தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழக…

ஜெயிலில் உள்ள யெஸ் வங்கி நிறுவனரின் ரூ.127 கோடி மதிப்பிலான லண்டன் பங்களா முடக்கம்! அமலாக்கத்துறை அதிரடி

லண்டன்: வங்கி நிதி முறைகேடு தொடர்பாக சிறையில் உள்ள யெஸ் வங்கி நிறுவனர் ராணா கபூர் லண்டனில் வாங்கிய 127 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பங்களா…

தமிழகத்தில் வரும் 1ந்தேதி முதல் ரேசன் கடைகளில் மண்ணெண்ணெய் லிட்டருக்கு ரூ.1.50 உயர்வு…

சென்னை: தமிழகம் முழுவரதும் உள்ள நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்ட வரும் மண்ணெண்ணெய் வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் விலை உயர்வாக அறிக்கப்பட்டு உள்ளது. அதன்படி,…

‘‘’ நடிகர் சுஷாந்தை அரசியல் கொன்று விட்டது’’

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் ,மும்பையில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து மும்பை போலீஸ், சி.பி.ஐ., அமலாக்கத்துறை மற்றும் போதைப்பொருள்…

’’வேளாண் சட்டத்தை மகாராஷ்டிர மாநிலம் அமல் படுத்தாது’’

வேளாண் துறை தொடர்பான மூன்று மசோதாக்களை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டத்துக்கு நாடு முழுவதும் கடும் எதிப்பு கிளம்பியுள்ளது. இந்த சட்டத்துக்கு எதிராக…

கொரோனா வார்டில் பெண் குளிப்பதை, செல்போனில்  படம் பிடித்த சக நோயாளி..

கேரள மாநிலம் பாறசாலை அருகேயுள்ள முள்ளுவிளை என்ற இடத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமைப்படுத்துதல் மையம் உள்ளது. அரசியல் கட்சி ஒன்றின் இளைஞர் அமைப்பை சேர்ந்த ஷாலி என்பவர்…

பீகாரில், காங்கிரஸ்  74 தொகுதிகளில் போட்டியிடும்?

243 தொகுதிகளை கொண்ட பீகார் சட்டப்பேரவைக்கு மூன்று கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. முதல்வர் நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜ.க.…

வீடியோ காட்சிகளை பார்த்து வீட்டிலேயே மனைவிக்கு பிரசவம் பார்த்த கணவன் தப்பி ஓட்டம்..

திருவாரூர் மாவட்டம் தளவாயிருப்பு என்ற கிராமத்தை சேர்ந்த சுகுமாரின் மனைவி மதுபாலா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். மதுபாலாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டபோது, அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல்…

இசை மற்றும் மொழியியல் கலாச்சாரத்தின் பிரகாசமான அடையாளம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்! சோனியாகாந்தி இரங்கல்

டெல்லி: இசை மற்றும் மொழியியல் கலாச்சாரத்தின் பிரகாசமான அடையாளம் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாகாந்தி இரங்கல் தெரிவித்து உள்ளார். பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்…