ஐதராபாத் ஆமை வேக ஆட்டம் – எடுத்த ரன்கள் 142 மட்டுமே!
ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
ஷார்ஜா: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 142 ரன்களை மட்டுமே…
இந்தியாவில் நடைபெறும் சிறப்பான நிகழ்வுகளின் போது, அதனை கொண்டாடும் வகையில்/ சிறப்பிக்கும் வகையில் கேலிச்சித்திரங்கள் வெளியிடுவது அமுல் நிறுவனத்தின் வழக்கம். தற்போது அமுல் நிறுவனம் மறைந்த பாடகர்…
ஆகஸ்ட் 5-ம் தேதி எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த ஒரு மாதமாக தீவிர சிகிச்சையில் இருந்து வந்த எஸ்.பி.பி, உடல்நிலையில்…
டெல்லி: டெல்லியில் 160 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் 1 கிலோவை மட்டுமே கணக்கு காட்டி, மற்றவறை விற்றுள்ள சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஜஹாங்கிர்நகர் காவல்…
சென்னை: தமிழகத்தில் மேலும் 5,647 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: சென்னையில் இன்று ஒரே நாளில்…
சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘தபங் 3’ படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்த சாய் மஞ்ச்ரேகர் , தற்போது மகேஷ்பாபு தயாரிக்கவுள்ள புதிய படமொன்றில் நாயகியாக நடிக்க…
மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரண வழக்கை விசாரிக்கும் ஏஜென்சிகள் பீகார் தேர்தலுக்கு முன்னதாக வெளிப்படையான காரணங்களுக்காக “முன்னரே தீர்மானிக்கப்பட்ட முடிவை அடைய” அழுத்தம் கொடுக்கப்படுவதாக…
டெல்லி: பாஜக துணைத்தலைவர்களாக ராஜஸ்தான் முன்னாள் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா, சத்தீஸ்கர் முன்னாள் முதலமைச்சர் ரமன் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹெச். ராஜா பதவியில் இருந்து…
டோக்கியோ: எந்த நிபந்தனையின்றி வட கொரிய அதிபர் கிம் ஜாங்கை சந்திக்க தயாராக இருப்பதாக ஜப்பான் பிரதமர் யோஷிஹிடே சுகா கூறி உள்ளார். ஐநாவின் 75வது பொது…
இந்தியத் திரையுலகின் முன்னணிப் பாடகரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நேற்று (செப்டம்பர் 25) சென்னையில் காலமானார். ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகமுமே இவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்தது. திரையுலகினர் மட்டுமன்றி குடியரசுத்…