Month: September 2020

திமுக சட்டமன்ற உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கு கொரோனா தொற்று உறுதி

சென்னை திமுக சட்டப்பேரவை உறுப்பினர் மா சுப்ரமணியனுக்கும் அவர் மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் குறையாமல் உள்ளது. இந்த பாதிப்பு பல…

இன்று முதல் அக்டோபர் மாத ரேஷன் பொருட்களுக்கான டோக்கன் விநியோகம்

சென்னை இன்று முதல் அக்டோபர் மாதத்துக்கான ரேஷன் பொருட்கள் பெற டோக்கன் விநியோகம் செய்யப்பட உள்ளது. தற்போது ரேஷன் க்டைக்ளில் கொரோனா காரணமாகக் கூட்டம் கூடுவது தடை…

சுப்ரமணியன் சாமியை மதிக்காத பாஜக : மாளவியா மீண்டும் ஐடி குழு தலைவர் ஆனார்

டில்லி சுப்ரமணியன் சாமியின் கடும் விமர்சனத்தையும் மீறி பாஜக அமித் மாளவியாவை ஐடி குழு தலைவராக மீண்டும் நியமித்துள்ளது. பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களை உறுப்பினருமான சுப்ரமணியன்…

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60.73 லட்சத்தை தாண்டியது

டில்லி இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60,73,348 ஆக உயர்ந்து 95,574 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று இந்தியாவில் 82,767 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு…

உலக அளவில் கொரோனா பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 3.32 கோடியை தாண்டியது

வாஷிங்டன் உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,32,98,939 ஆகி இதுவரை 10,02,158 பேர் மரணம் அடைந்துள்ளனர். உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,51,809 பேர்…

அருள்மிகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில்

அருள்மிகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில் அருள்மிகு தில்லை கோவிந்தராஜப் பெருமாள் திருக்கோயில், திருச்சித்திரக்கூடம், சிதம்பரம். 108 வைணவ திவ்ய தேசங்களில் 41-வது திவ்ய தேசம் திருச்சித்திரக்கூடம்.…

10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு புதுவையில் அக். 5-இல் பள்ளிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் பள்ளிகளைத் திறப்பது தொடா்பாக காணொலிக் காட்சி மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. புதுவையில் 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 மாணவா்களுக்கு பாடங்களில் ஏற்படும் சந்தேகங்களுக்குத் தீா்வு…

அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி- தமிழக அரசு

சென்னை: அக்.1 முதல் பெற்றோரின் ஒப்புதல் கடிதம் இருந்தால் மட்டுமே மாணவர்கள் பள்ளிக்குள் அனுமதி என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த…

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து காஞ்சியில் இன்று திமுக ஆர்ப்பாட்டம்: மு.க.ஸ்டாலின் பங்கேற்பு

காஞ்சிபுரம்: மத்திய பாஜ அரசின் விவசாயிகளுக்கு விரோதமான வேளாண் மசோதாக்களை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பாக காஞ்சிபுரம் அடுத்த கீழம்பி களத்துமேடு பகுதியில் இன்று நடைபெறும்…

நாட்டில் முதன்முறை: மகாராஷ்டிராவில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு தடை

மகாராஷ்டிரா: நாட்டில் முதன்முறையாக மகாராஷ்டிர மாநிலத்தில் பீடி, சிகரெட் சில்லறை விற்பனைக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. சிகரெட் மற்றும் பிற புகையிலை பொருட்களின் பிரிவு 7…