Month: September 2020

மறைந்த ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்த 13வது சட்ட திருத்தம்: ரத்து செய்ய முயற்சி செய்யும் இலங்கை அரசு

கொழும்பு: மறைந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ்காந்தி இலங்கை தமிழர்களுக்கு உரிமை பெற்றுத்த 13வது சட்ட திருத்தத்தை, ரத்து செய்ய, தற்போதைய இலங்கை அரசு முயற்சி செய்வதாக…

விசா காலம் முடிந்தோர் 11ந்தேதிக்குள் வெளியேற வேண்டும்! ஐக்கிய அரபு அமீரகம்

துபாய்: விசா காலம் முடிந்தோர் நாளைக்குள் (செப்டம்பர் 11ந்தேதி) வெளியேற வேண்டும் ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்து உள்ளது. ஏற்கனவே மார்ச் 1க்கு பின் காலாவதியான சுற்றுலா…

சிங்கப்பூரில் வேலையின்மை: நாடு திரும்ப 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் காத்திருப்பு

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் வேலையின்மை காரணமாக, நாடு திரும்ப 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் திரும்ப காத்திருப்பதாக தூதரகம் தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று பரவல் காரணமாக, உலக பொருளாதாரமே…

அரியர் தேர்ச்சி அறிவிப்பை வாபஸ் பெறுகிறது தமிழகஅரசு?

சென்னை: கொரோனா தொற்று காரணமாக, பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்ச்சி அறிவிக்கப்பட்டதுடன், தேர்வுக்கு பணம் கட்டிய அரியர் மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக தமிழகஅரசு அறிவித்தது. இதற்கு…

தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது!

சென்னை: தமிழகத்தில் தொடக்கப் பள்ளிகள், மழலையர் பள்ளிகள் டிசம்பர் வரை திறக்கப்படாது என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொரோனா தொற்றால் கடந்த ஐந்தரை மாதங்களாக கல்வி…

அக்டோபரில் கொரோனாவின் 2-வது அலை! அமைச்சர் பாண்டியராஜன்

பூந்தமல்லி: அக்டோபரில் கொரோனாவின் 2-வது அலை வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதை தடுக்க தமிழக அரசும் முனைப்புடன் செயலாற்றி வருகிறது என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்து உள்ளார்.…

இந்திய விமானப்படையில் இன்று சேர்க்கப்படுகிறது ரஃபேல் போர் விமானங்கள்

அம்பாலா: இந்திய விமானப்படையில் ரஃபேல் போர் விமானங்கள் இன்று முறைப்படி இணைக்கப் படுகிறது. அம்பாலா விமானப்படை தளத்தில் இதற்கான விழா இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில்,…

10/09/2020 7AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 44.62 லட்சமாக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 44,62,965 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் உயிரிழப்பும் 75ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து…

10/09/2020 7 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,80,14,826 ஆக உயர்வு

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2.80 கோடியை தாண்டி உள்ளது. உலக அளவில் தொற்று பாதிப்பால், உயிரிழப்பும் 9 லட்சத்தை தாண்டி விட்டது. இன்று (10ந்தேதி)…

‘பஞ்ச பத்ர பாத்திரம்’ என்பது என்ன? அதன் பயன்கள் யாது….

பஞ்ச பாத்திரம் எனப்படுவது இந்து சமய கோயில்களிலும், வீடுகளில் பூஜைக்கு பயன்படுத்தப் படும் பாத்திரமாகும். இது ஆரம்ப காலத்தில் பஞ்சபத்ரபாத்திரம் என அழைக்கப்பட்டது. ஆயினும் இன்று பஞ்ச…