Month: September 2020

கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து ஒரு வாரத்தில் முடிவெடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்

சென்னை: சென்னை கோயம்பேடு மொத்த கனி விற்பனை அங்காடியை திறப்பது குறித்து, ஒரு வாரத்தில் முடிவெடுக்‍க வேண்டுமென, தமிழக அரசுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கோயம்பேடு…

எஸ்.பி.பி பற்றி பரவும் போலி தகவலால் குடும்பத்தினர் வருத்தம்.. மகன் சரண் வீடியோவில் உருக்கம்..

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவரது உடல்நிலை திடீரென மோசமானது. தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர் சிகிச்சை, எக்மோ சிகிச்சை…

கிரிக்கெட் – மீண்டும் களம் காணும் யுவ்ராஜ் சிங்!

புதுடெல்லி: தனது ஓய்வு முடிவைத் திரும்பப் பெற்று, ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்காக மீண்டும் களமிறங்குவதற்காக அனுமதி கேட்டுள்ளார் யுவ்ராஜ் சிங் என்று தகவல்கள் கூறுகின்றன. இந்திய…

கொரோனா: சென்னையில் இன்று 991 பேர் பாதிப்பு, 11 பேர் உயிரிழப்பு…

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் புதியதாக 991 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை…

தமிழகத்தில் இன்று புதியதாக 5,528 பேருக்கு கொரோனா பாதிப்பு, 64 பேர் பலி…

சென்னை: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 5528 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறு செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது.…

யு.எஸ். ஓபன் – அரையிறுதிக்குள் நுழைந்தார் செரினா வில்லியம்ஸ்!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், செரினா வில்லியம்ஸ் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளார். அவருடன், பெலாரஸ் நாட்டின் அஸரன்கா மற்றும் ஆஸ்திரிய நாட்டின் டொமினிக் தியம் ஆகியோரும் அரையிறுதிக்கு…

சர்வதேச கால்பந்தில் 100 கோல்கள் – ரொனால்டோவின் சாதனை!

ஸ்டாக்ஹோம்: சர்வதேச கால்பந்து அரங்கில், 100 கோல்கள் என்ற மைல்கல்லை எட்டிய இரண்டாவது வீரரானார் போர்ச்சுகல் அணியின் கிறிஸ்டியானா ரொனால்டோ. தற்போது, ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான தேசிய…

அறிகுறி இருந்தும் கொரோனா நெகட்டிவ் என வந்தவர்களுக்கு மறுபரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி: கொரோனா அறிகுறியுள்ளவர்களுக்கு, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், கொரோனா இல்லை என வந்தாலும் அவர்களுக்கு மறுபரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா மருந்து பரிசோதனை: இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தம்

மும்பை: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் கொரோனா மருந்து பரிசோதனை, இந்தியாவில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் பரவி உள்ள கொரோனா வைரசுக்கு எதிராக தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணிகள் தீவிரம்…

அசோக் செல்வனுடன் இணையும் மேகா ஆகாஷ்,, பெண் இயக்குனர் அறிமுகமாகிறார்..

பேட்ட, எனை நோக்கி பாயும் தோட்டா என படங்களில் நடித்திருக் கிறார்.சினிமாவில் அறிமுகமான குறைந்த காலத்தில், மிகப்பெரும் வரவேற்பு பெற்று, ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்படுகிறார் நடிகை மேகா…