Month: September 2020

11/09/2020: சென்னையில் கொரோனா நோய் பாதிப்பு – மண்டலவாரி நிலைப் பட்டியல்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4,86,052 ஆக உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 991 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்ட…

வரி ஏய்ப்பு புகார்: ஏ.ஆர்.ரகுமானுக்கு சென்னை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை: இசை அமைத்ததற்காக ரூ.3 கோடியே 47 லட்சம் சம்பளத்தை தனது அறக்கட்டளைக்குச் செலுத்தக் கோரியது தொடர்பாக பதில் அளிக்கும்படி நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர் நீதிமன்றம்…

கு.க.செல்வம் வழக்கு: ஸ்டாலினுக்கு நீதி மன்றம் நோட்டீஸ்…

சென்னை: திமுக தலைவர் ஸ்டாலின் மீது, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆயிரம்விளக்கு தொகுதி எம்எல்ஏ கு.க.செல்வம் தொடர்ந்த வழக்கில், ஸ்டாலினுக்கு நீதி மன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு…

இந்தியாவில் தினசரி 90ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு:. கடந்த 24 மணி நேரத்தில் 96,551 பேருக்கு கொரோனா

டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உச்சமடைந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி 90ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில், நேற்று…

சட்டமன்ற கூட்டம் எதிரொலி: முதல்வர் உள்பட எம்.எல்.ஏக்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை

சென்னை: தமிழக சட்டமன்ற கூட்டம் 14ந்தேதி கூட உள்ள நிலையில், முதல்வர் உள்பட அனைத்து எம்எல்ஏக் களுக்கும் இன்று கொரோனா சோதனை செய்யப்படுகிறது. தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர்…

ஜனநாயகத் தன்மையை அழிப்பதா? ராஜபக்சே சகோதரர்களுக்கு ரணில் கண்டனம்…

கொழும்பு: ‘பெரும்பான்மை இருப்பதால் ஜனநாயகத் தன்மையை அழிப்பதா?’ என இலங்கை அரசுக்கு முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வி எழுப்பி உள்ளார். இலங்கையில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற…

தமிழகத்திற்கு கொரோனா நிதியாக மேலும் ரூ.335.41 கோடி விடுவிப்பு…. நிதிஅமைச்சகம்

சென்னை: தமிழகத்திற்கு கொரோனா நிதியாக ரூ.335.41 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளதாக மத்தியஅரசு அறிவித்து உள்ளது. 5-வது நிதிக்குழு பரிந்துரையின்படி கொரோனா பரவல் மற்றும் அதனால் ஏற்படும் நிதி…

சென்னையில் இந்த ஆண்டு திருப்பதி திருக்குடை ஊர்வலம் ரத்து! அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: சென்னையில் வழக்கமாக ஆண்டுதோறும் நடைபெறும் புரட்டாசி திருப்பதி திருக்குடை ஊர்வலம், இநத் ஆண்டு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. பக்தர்களுக்காக இணையதளத்தில் ஒளிபரப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு…

அக்டோபர் முதல் திறக்கப்படும் கேரள சுற்றுலா மையங்கள்!

திருவனந்தபுரம்: தனது மாநில சுற்றுலாத் தளங்களை, அக்டோபர் மாதம் முதல் திறப்பதற்கு முடிவுசெய்துள்ளது கேரள மாநில அரசு. சுற்றுலா வருமானத்தைப் பெரிதும் நம்பியுள்ள கேரளத்தில், கொரோனா காரணமாக,…