Month: September 2020

வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2ஆக பிரிப்பு! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2ஆக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்திலும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் மழைக்காலக்கூட்டத்தொடர்…

வரதட்சணை, பெண்களை கிண்டல் செய்வது, பாலியல் விவகாரம் போன்றவற்றுக்கு தண்டனையை உயர்த்த பரிந்துரை! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழக சட்டமன்றத்தின் 3வது கூட்டத்தொடரான இன்று முதல்வர் எடப்பாடி பழனிச் சாமி விதி எண் 110ன் கிழ் உரையாற்றினார். அப்போது, தமிழகத்தில் வரதட்சணை கொடுமை, பாலியல்…

டெல்டா மாவட்டத்தில் சட்டக்கல்லூரி தொடங்க அரசு ஒத்துழைக்கும்! சட்டமன்றத்தில் அமைச்சர் பதில்

சென்னை: டெல்டா மாவட்டத்தில், தனியார் சட்டக்கல்லூரி தொடங்க அரசு ஒத்துழைக்கும் என்று தமிழக சட்ட அமைச்சல் சி.வி.சண்முகம் சட்டமன்றத்தில் அமைச்சர் பதில் கூறினார். தமிழக சட்டமன்றத்தின் 3வது…

ஜிஎஸ்டி, வரிவிதிப்பில் தளர்வு உள்பட சட்ட முன்வடிவுகள் சட்டப்பேரவையில் தாக்கல்…

சென்னை: தமிழ்நாடு சரக்குகள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) இரண்டாம் சட்ட முன்வடிவு, வரிவிதிப்பு சட்டங்களில் சில தளர்வுகளை செயல்படுத்துவது தொடர்பான சட்ட முன்வடிவுகளை தமிழக சட்டமன்றத்தில்…

99வது பிரதமர்: ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு!

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். நாட்டின் பிரதமராக பதவி வகித்து வந்த ஷின்ஜோ அபே, வயது முதிர்வு மற்றும் உடல்…

103-ஆவது பிறந்த நாள்: ராமசாமி படையாச்சி உருவசிலைக்கு தமிழக அமைச்சர்கள் மரியாதை…

சென்னை: ராமசாமி படையாச்சியாரின் 103-ஆவது பிறந்த நாளையொட்டி, கிண்டியில் உள்ள அவரது உருவசிலைக்கு தமிழக அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின்…

ராமசாமி படையாட்சியார் 103-வது பிறந்த நாள் திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை..

சென்னை: ராமசாமி படையாட்சியார் அவர்களின் 103-வது பிறந்த நாiளையொட்டி, அவரது உருவச் சிலைக்கு திமுக தலைவர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர் ராமசாமி படையாச்சியாரின்…

அனைத்து மொழிகளும் முக்கியம்: இந்திக்கு ஆதரவாக விஜயகாந்த் மகன் அணிந்த தேமுதிக டி.சார்ட் வைரல்….

சென்னை: அன்னை மொழியும் முக்கியம், அனைத்து மொழிகளும் முக்கியம் என்ற வாசகம் பொறிக்கப்பட்டு உள்ள டி.சர்ட்டை விஜயகாந்த் மகன் அணிந்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி…

கொரோனா ஊற்றுக் கண் ஆன ராஜ்கோட் : இரு தினங்களில் 100 க்கும் மேற்பட்டோர் மரணம்

ராஜ்கோட் கடந்த இரு தினங்களில் 100 பேருக்கு மேல் கொரோனாவால் மரணம் அடைந்ததால் ராஜ்கோட் நகரம் குஜராத்தின் கொரோனா ஊற்றுக் கண் எனக் கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில்…

வீடு இடிப்பு: உத்தவ்தாக்கரே அரசு மீது ரூ.2கோடி நஷ்டஈடு கேட்டு கங்கனா வழக்கு!

மும்பை: வீதி மீறியதாக கூறி, தனது பங்களாவை அவசரம் அவசரமாக இடித்ததற்கு ரூ.2 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நடிகை கங்கனா, மகாராஷ்டிரா மாநில…