வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2ஆக பிரிப்பு! எடப்பாடி பழனிச்சாமி
சென்னை: வேலூரில் அமைந்துள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 2ஆக பிரிக்கப்பட்டு, விழுப்புரத்திலும் திருவள்ளுவர் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சட்டப்பேரவையில் அறிவித்தார். தமிழக சட்டப்பேரவையில் மழைக்காலக்கூட்டத்தொடர்…