Month: September 2020

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று: தனிமைப்படுத்திக் கொண்டதாக அறிவிப்பு

டெல்லி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த 5ம் தேதி…

வெளியேற்றப்பட்ட ஜோகோவிக்கிற்காக வருந்தும் ரஃபேல் நாடல்!

பார்சிலோனா: ஜோகோவிக்கிற்கு அதிர்ஷடம் இல்லை போலும்; அவருக்காக நான் வருத்தப்படுகிறேன் என்றுள்ளார் மற்றொரு முன்னணி வீரர் ரஃபேல் நாடல். சமீபத்தில், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், 4வது…

கோப்பையை வெல்ல ஆஸ்திரேலியாவுக்கு 303 ரன்கள் தேவை – இலக்கு நிர்ணயித்த இங்கிலாந்து

லண்டன்: இங்கிலாந்து – ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்றுவரும் மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் ச‍ெய்த இங்கிலாந்து, 50 ஓவர்களில்…

மன்மோகன் சிங் உள்ளிட்ட 14 எம்பிக்கள் கூட்டத்தொடரில் பங்கேற்காமல் விடுப்பு..!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 14 எம்பிக்களுக்கு உடல்நிலை காரணமாக, கலந்து கொள்ளாததால் மாநிலங்களவை விடுப்பு வழங்கி உள்ளது. 14 எம்.பி.க்களில், 11 பேர்…

இந்தாண்டில் மட்டும் ரூ.928 கோடி சம்பாதித்த கால்பந்து நட்சத்திரம் மெஸ்ஸி!

புதுடெல்லி: இந்தாண்டு அதிகம் சம்பாதித்த கால்பந்து வீரர்கள் தொடர்பான ‘போர்ப்ஸ்’ பட்டியலில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸி முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பத்திரிகை அமெரிக்காவிலிருந்து வெளியாகிறது. லயொனல் மெஸ்ஸி பார்சிலோனா…

கோவை வேளாண்மை பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை: அக்டோபர் 5 வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

கோவை: கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இளங்கலை படிப்புக்கு அக்டோபர் 5ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ்…

தென் மாநிலங்களில் ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர் கைது: மத்திய அரசு தகவல்

டெல்லி: தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கொரோனா தொற்று, பொருளாதார நெருக்கடி உள்பட…

சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகள்: மாநகராட்சி அறிவிப்பு

சென்னை: சென்னையில் 4 தெருக்கள் மட்டுமே கொரோனா நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளாக உள்ளதாக சென்னை மாநகராட்சி அறிவித்து உள்ளது. தலைநகர் சென்னையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பெருநகர…

இன்று சபரிமலை கோவில் நடை திறப்பு : பக்தர்களுக்கு அனுமதி கிடையாது

சபரிமலை இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோவில் நடை புரட்டாசி மாத பூஜைக்காக திறக்கப்பட்டுள்ளது. சபரிமலை கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதத்தின் ஆரம்பத்திலும் 5 நாட்களுக்கு…

சென்னையில் இன்று 988 பேருக்கு கொரோனா உறுதி

சென்னை சென்னையில் இன்று 988 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 1,51,560 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 998 பேருக்கு…