கோவை அருகே சோகம்: தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி பலி
கோவை: கோவை அருகே தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் யுவராஜ் கார்டன் பகுதியை…
கோவை: கோவை அருகே தண்ணீர் நிரம்பிய பக்கெட்டில் விளையாடிய குழந்தை நீரில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவை தொண்டாமுத்தூர் யுவராஜ் கார்டன் பகுதியை…
சென்னை தமிழகத்தில் இன்று 5560 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம்5,24,420 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறையாமல் இருந்து வருகிறது. இன்று 82,683…
சென்னை: விவசாய மின்இணைப்பு பெற காத்திருப்பு பட்டியலில் விருப்பமுள்ள விண்ணப்பதார்கள் தட்கல் முறையில் இணைப்பு பெறலாம் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அறிவிப்பு ஒன்றை…
பெங்களூரு: கர்நாடகா ராஜ்யசபா எம்.பி. அசோக் கஸ்டி கொரோனா தொற்றுக்கு பலியானார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நல பாதிப்பு ஏற்பட மருத்துவ பரிசோதனை செய்து கொண்டார்.…
ஜெனிவா: கொரோனா வைரசின் 2வது அலை நிச்சயம், தடுக்க முடியாது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனை உலகின் தலை சிறந்த மருத்துவரும், உலக…
சென்னை சென்னையில் இதுவரை 47876 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சென்னையில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு மருந்துகள் கண்டறியப்படாததால் ஊரடங்கு, சோதனை, தனிமைப்படுத்தல்…
சென்னை: கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வரும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விரைவில் நலம்பெற வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மத்திய, மாநில…
சென்னை: நடிகர் கமல்ஹாசன் வீட்டில் கொரோனா நோட்டீஸ் ஒட்டப்பட்ட விவகாரத்தில், சென்னை மாநகராட்சி ஆணையர் விசாரணைக்கு நேரில் ஆஜராக மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா…
டெல்லி: வேலைவாய்ப்பு என்பது கவுரவம். எத்தனை காலத்துக்கு அரசு மக்களுக்கு அதை வழங்காமல் மறுக்கப்போகிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தமது டுவிட்டர்…
சென்னை: சென்னையில் பல்வேறு மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருவதாகவும், அவைகள் விரைவில் திறக்கப்படும் என்றும், கோயம்பேடு மேம்பாலம் டிசம்பர் மாதத்தில் திறக்கப்படும் என்று கூறியவர், கொரட்டூர் பாலம் இம்மாதம்…