Month: August 2020

நடிகர் சுஷாந்த் வழக்கை சிபிஐ முறையாக விசாரிக்காது: சரத் பவார் அவநம்பிக்கை

புனே: பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அதுதொடர்பான சந்தேக வழக்கை, சிபிஐ சரியாக விசாரிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளார் தேசியவாத காங்கிரஸ்…

விநாயகர் சதுர்த்திக்காக கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்படும் புதுச்சேரி மணக்குள விநாயகர் திருக்கோயில்..

புதுச்சேரி: மாநிலத்தில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் திருக்கோயில், வரும் 22ந்தேதி கொண்டாடப்பட இருக்கும் விநாயகர் சதுர்த்திக்காக கிருமி நாசினி மூலம் சுத்தப்படுத்தப்படும் பணி நடைபெற்று வருகிறது. இந்துக்களின்…

சென்னைப் பல்கலை & மீன்வளப் பல்கலைக்கு துணைவேந்தர்கள் நியமனம்!

சென்னை: புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக பேராசிரியர் எஸ்.கெளரியும், தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலையின் துணைவேந்தராக ஜி.சுகுமாரும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சென்னைப் பல்கலைக்கழகம் மற்றும் நாகப்பட்டினத்தில்…

தமிழக ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க விரல் ரேகை பதிவு!

தமிழக ரேஷன் கடைகளில், ‘பயோமெட்ரிக்’ எனப்படும், விரல் ரேகை பதிவு வாயிலாக, பொருட்கள் வழங்கும் திட்டத்திற்கு, தமிழகஅரசு ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டே ஒப்புதல் வழங்கிய நிலை…

இங்கிலாந்தில்  அக்‌ஷய் குமார் படப்பிடிப்பு ஆரம்பமானது..

அக்‌ஷய் குமார், ஹுமா குரேஷி, லாரா தத்தா, வாணி கபூர் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய இந்திப்படம் ‘பெல்பாட்டம்’. 1980 களில் நடந்த நிஜ சம்பவத்தை களமாக கொண்டு…

இந்தி நடிகர் சோனு சூட்டுக்கு ஆயிரக்கணக்கில் குவியும் மனுக்கள்..

ஊரடங்கு காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கி தவித்த புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு, தனது தகுதிக்கு அதிகமாகவே உதவிகளை செய்துள்ளார், இந்தி நடிகர் சோனு சூட். பண உதவி…

நிதீஷ்குமார் கட்சியில் இணைந்த லாலுவின் ‘சம்மந்தி’’.. சூடு பிடிக்கிறது பீகார் தேர்தல் களம்…

பீகார் மாநிலத்தில் இன்னும் இரண்டு மாதங்களில் சட்டபேரவை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ்குமார், முதல்-அமைச்சராக இருக்கிறார். இந்த கூட்டணியில்…

மூன்று ஆண்டுகளில் ரயில் மோதி  30 ஆயிரம் பேர் உயிர் இழப்பு..

கடந்த நிதி ஆண்டில் ரயில் விபத்தில் ஒருவர் கூட மரணம் அடையவில்லை’’ என ரயில்வே கூறி வருகிறது. இந்த நிலையில் நிதி ஆயோக் செயல் தலைவர் அமிதாப்…

விநாயகர் சதுர்த்தி விவகாரத்தில் இந்துமுன்னணியின் திடீர் நடவடிக்கை… அதிமுகவை வீழ்த்தும் பாஜகவின் திட்டமா?

சென்னை: விநாயகர் சதுர்த்திக்கு பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைக்கவோ, ஊர்வலம் நடத்தவோ தமிழகஅரசு தடை விதித்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை ஊர்வலம் இல்லாமல் கொண்டாட ஆகஸ்டு 1ந்தேதியே…

மாவட்ட நீதிபதிகளாக 49 பேர் நியமனம் – பட்டியல் முழு விவரம்…

சென்னை: தமிழகத்தில், 49 மூத்த சிவில் நீதிபதிகளை மாவட்ட நீதிபதிகளாக நியமித்து பொதுத்துறை தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். முதன்மை சார்பு நீதிபதி, தலைமை…