Month: August 2020

செப்டம்பர் 1 முதல் இறக்குமதி பொம்மைகளுக்கு கட்டாய தரநிலை பரிசோதனை: ராம்விலாஸ் பஸ்வான்

புதுடெல்லி: வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல், இந்தியாவில் இறக்குமதியாகும் பொம்மைகள் அனைத்தும், கட்டாய தரப் பரிசோதனைகளில் தேறிய பிறகே அனுமதிக்கப்படும் என்றுள்ளார் நுகர்வோர் நலத்துறை அமைச்சர்…

எஸ்பிபிக்கு நுரையீரலில் ரத்த கசிவு : செய்தி சேனல் தகவலால் பரபரப்பு..

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட் டுள்ள பாடகர் எஸ்பி.பாலசுப்ரமணியத் துக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டு வருகிறது. வென்ட்டிலேட்டர் கருவியுடன் சிகிச்சை அளிப்பதுடன் எக்மோ சிகிச்சை யும் தரப்படுகிறது.அவர்…

மூன்றாவது டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸ் – சதமடித்தார் இங்கிலாந்தின் ஜாக் கிராலே!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான மூன்றாவது(இறுதி) டெஸ்ட்டின் முதல் இன்னிங்ஸில் சதமடித்து இன்னும் களத்தில் நிற்கிறார் இங்கிலாந்து அணியின் ஜாக் கிராலே. அவர் தற்போது வரை 205 பந்துகளை…

எஸ்பிபிக்கு பாடகியால் கொரோனா பரவியதா?

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனா தொற்று பாதித்து தனியார் மருத்துவமனையில் இருக்கும் நிலையில் அவருக்கு உயிர்காக்கும் கருவிகளுடன் தீவிர சிகிச்சை செயற்கை அளிக்கப்படுகி றது. எஸ்பிபி பங்கேற்ற சிறப்பு…

உலகின் பல நாடுகளைவிட பணக்கார நிறுவனம் ‘ஆப்பிள்’ – தெரியுமா..!

வாஷிங்டன்: அமெரிக்க ஐஃபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனம்(Apple Inc), சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டாலர் பங்குச் சந்தை மதிப்பு கொண்ட நிறுவனமாக உயர்ந்துள்ளது. இது…

இப்போதுள்ள இந்தியா, மகாத்மா காந்தியின் இந்தியா அல்ல: பரூக் அப்துல்லா கருத்து

ஸ்ரீநகர்: இப்போதுள்ள அரசை நம்ப முடியாது, இது மகாத்மா காந்தியின் இந்தியா கிடையாது என்று ஜம்மு காஷ்மீர் அரசியல் தலைவர் பரூக் அப்துல்லா கூறி உள்ளார். தேசிய…

இசை அமைப்பாளர் இளையராஜா விளக்கு ஏற்றி பிரார்த்தனை ..

இளையராஜா இசை அமைத்த முதல் படமான ’அன்னக்கிளி’ படத்திற்கு முன்பிருந்தே மேடை கச்சேகரி களில் இணைந்து பணியாற்றிவர்கள் இளையராஜா, எஸ்பி.பாலசுப்ரமணியம். நெருக்கமான நட்புடன் இருந்தவர்கள் காப்பிரைட் விவகாரத்தில்…

இந்திய விமானப் படையிலிருந்து அதிகளவில் விலகிவரும் விமானிகள்!

புதுடெல்லி: கடந்த 10 ஆண்டு காலத்தில், இந்திய விமானப் படையிலிருந்து 798 விமானிகள் ஓய்வு பெற்றுள்ளனர். அவர்களில், தனியார் விமானங்களை ஓட்டுவதற்கு 289 பேர் தடையில்லாச் சான்று…

சுஷாந்த் திரையுலகால் ஒதுக்கி வைக்கப்பட்டார் என்று கங்கனா கூறியது அவரது தற்கொலைக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என கூறும் வழக்கறிஞர் விகாஸ் சிங்….!

ரியா சக்ரவர்த்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான வழக்கில் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தந்தை கே.கே.சிங்கை பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் விகாஸ் சிங், இந்த விஷயத்தில் கங்கனா…

கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று: 93 பேர் பலி

பெங்களூரு: கர்நாடகாவில் ஓரே நாளில் 7,571 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாக, 93 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் 2 வாரங்களாக முன் எப்போதும் இல்லாத கொரோனா…