Month: August 2020

விரைவில் பாஸ்போர்ட்: கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை வெளியிட்டார் நித்தியானந்தா

சென்னை: கைலாசா நாட்டிற்கான புதிய நாணயத்தை நித்தியானந்தா வெளியிட்டுள்ளார். ஆட்கடத்தல், கொலை வழக்கு, பாலியல் புகார் என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய சுவாமி நித்தியானந்தா கைலாசா என்ற…

மத்திய பிரதேசத்தில் பெண்களுக்கு நீதி இல்லையா?  கமல்நாத் கேள்வி

மத்திய பிரதேசம்: மத்திய பிரதேச மாநிலத்தில் பல ஆண்களால் ஒரு பெண் தாக்கப்படும் காணொளி காட்சி சமூக வலைத்தளத்தில் பரவிவருகிறது. இந்தக் காணொளிக் காட்சியை பகிர்ந்த முன்னாள்…

சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட என்சிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல்

உத்தரபிரதேசம்: சட்டவிரோதமாக அச்சிடப்பட்ட ரூபாய் 50 கோடி மதிப்பிலான என்சிஇஆர்டி புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உத்தரபிரதேசத்தின் சிறப்பு பணிக்குழு ராணுவ புலனாய்வு மற்றும் காவல்துறையினர் நடத்திய சோதனையில்…

சக பயணிக்காக விமானத்தில் பிசினஸ் கிளாஸ் இருக்கையை விட்டுக்கொடுத்த தோனி

துபாய்: ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் நேற்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்பட்டுச்சென்றனர். வரும் செப்டம்பர் மாதம் 19 ஆம்…

பஞ்சாப் எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக்கொலை: எல்லைப் பாதுகாப்புப் படை அதிரடி

சண்டிகர்: பஞ்சாப்பில் உள்ள இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லைப் பகுதி வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற 5 பேரை எல்லைப் பாதுகாப்புப் படையினர் இன்று அதிகாலை சுட்டுக்கொன்றனர். பாகிஸ்தானுடன்…

நாளை கூடுகிறது காங்கிரஸ் காரியக் கமிட்டி

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் பற்றிய பேச்சுகள் எழுந்து வரும் நிலையில், நாளை கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டம் கூடுகிறது. இதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.…

வீட்டு தனிமைப்படுத்தலில் உள்ள COVID-19 நோயாளிகளுக்கு ‘இணை மருந்தாக’ பயன்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்து

COVID-19 நோய்த்தொற்றுக்கு நேர்ப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்கும் நோயாளிகளுக்கு ஐவர்மெக்டின் என்ற ஒட்டுண்ணி எதிர்ப்பு மருந்தை இணை மருந்தாக பயன்படுத்தலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், குழந்தைகள்…

எய்ம்ஸ்- ஐஐடி முன்னாள் மாணவர்கள் கண்டுபிடித்துள்ள கொரோனா வைரஸை வெறும் தண்ணீரில் கொல்லும் புதிய தொழில்நுட்பம்

புதுடில்லி: டாக்டர் ஷஷி ரஞ்சன் மற்றும் டெபயன் ஷாஹா தங்களது தாய்நாட்டின் சுகாதார அமைப்புகளுக்கு உதவும் தங்களுடைய ஆராய்ச்சியைத் துவங்க அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து டெல்லியின்…

வழியனுப்பு போட்டியின்றி ஓய்வுபெற்ற இந்திய வீரர்கள் – இர்பான் பதானின் புதிய யோசனை என்ன?

பரோடா: வழியனுப்பு போட்டியில்லாமல் ஓய்வுபெற்ற முன்னாள் இந்திய வீரர்களுக்கும், இந்நாள் இந்திய வீரர்களுக்கும் தனியான போட்டி நடத்தலாம் என்று யோசனை தெரிவித்துள்ளார் இர்ஃபான் பதான். முன்னாள் வீரர்கள்…

உலகளாவிய கண்டனங்கள் – முஸ்லீம் எதிர்ப்பு புத்தகத்தை திரும்பப்பெற முடிவுசெய்த ப்ளூம்ஸ்பெரி!

புதுடெல்லி: பரவலான கண்டனங்கள் எழுந்ததையடுத்து, டெல்லி கலவரம் தொடர்பாக, முஸ்லீம்களுக்கு எதிரான ஒரு புத்தகத்தை திரும்பப் பெற முடிவுசெய்துள்ளது டெல்லியிலுள்ள ப்ளூம்ஸ்பெரி பதிப்பகம். ‘டெல்லி கலவரம் 2020’…