Month: August 2020

சென்னை உயர்நீதி மன்றத்தின் ஸ்டெர்லைட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு! உச்சநீதி மன்றம்

டெல்லி: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதி மறுத்து தீர்ப்பு வழங்கிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதி மன்றம், இதுதொடர்பாக தமிழகஅரசு பதில்…

ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் – முதன்முறை சாம்பியனான இந்தியா!

லண்டன்: ஆன்லைன் செஸ் ஒலிம்பியாட் தொடரில், இந்திய அணி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இப்பட்டத்தை ரஷ்யாவுடன் இந்தியா பகிர்ந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. செஸ் ஒலிம்பியாட் தொடரின் 44வது…

இரண்டாவது டி-20 போட்டியில் 195 ரன்களை சேஸ் செய்து வென்ற இங்கிலாந்து!

லண்டன்: பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது டி-20 போட்டியில், இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. முதல்…

பாஜக மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா…

சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் இல.கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு உள்ளார். தமிழகத்தில் கொரோனா…

தமிழகஅரசின் ஊரடங்கு தளர்வு அறிவிப்புக்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு எதிர்ப்பு!

சென்னை: தமிழகஅரசு அறிவித்துள்ள தளர்வுகள் குறித்து திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகள் எதிர்ப்பபு தெரிவித்து, அதிமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. கொரோனா தொற்று பரவல் நடடிவகையாக கடந்த…

மின் ஊழியரின் பைக்கை பிடுங்கியது போலீஸ், காவல்நிலையத்தின் மின்சாரத்தை பிடுங்கினார் மின்வாரிய ஊழியர்..

விருதுநகர்: மின்வாரிய ஊழியரின் இரு சக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்ததால் காவல் நிலையத்திற்கு செல்லும் மின்சாரத்தை கட் பண்ணினார் மின்வாரிய ஊழியர். இந்த ருசிகர சம்பவம்…

அரசு பேருந்துகள் நாளை போக்குவரத்துக்கு தயார்! பாஸ் வாங்கிக்கொள்ளலாம் என அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை பொதுபோக்குவரத்துக்கு தமிழகஅரசு பச்சைக்கொடி காட்டியுள்ள நிலையில், சென்னையில் நாளை முதல் மாநகர பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பயணிகள் பேருந்து பயணத்தற்கான பாஸ் வாங்கிக்கொள்ளலாம்…

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷனுக்கு 1 ரூபாய் அபராதம்! உச்சநீதிமன்றம்

டெல்லி: நீதிமன்றஅவமதிப்பு வழக்கில், மூத் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கு 1ரூபாய் அபராதம் விதித்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உச்ச நீதிமன்றத்தின்…

தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கும் 2வது பெண் வீரலட்சுமி…!

சென்னை: தமிழக்ததில் இன்று 118 புதிய 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்த நிலையில், இந்த ஆம்புலன்ஸ் ஒன்றுக்கு பெண்…

பாசனத்திற்காக வைகை அணை திறப்பு… ஓபிஎஸ் பங்கேற்பு…

மதுரை: பாசனத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி யில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு தண்ணீரை திறந்து வைத்தார். மதுரை, திண்டுக்கல் மாவட்ட முதல்போக…