Month: August 2020

பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் வேறொரு அமர்வுக்கு மாற்றம்

டெல்லி: பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கானது வேறொரு நீதிபதிகள் அமர்வு விசாரணைக்கு மாற்றப்பட்டு உள்ளது. சமூக ஆர்வலரும், உச்ச நீதிமன்றத்தில்…

“அது என்னோட பிள்ளையார் இல்லைங்க.. என்னோட அம்மாவோட சிலை” விளக்கும் உதயநிதி ஸ்டாலின்….!

விநாயகர் சதுர்த்தி அன்று நடுராத்திரியில் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொல்லி பதிவு போட்டார்.. இந்த ஒரு ட்வீட் அரசியல் களத்தில் தீயாக பற்றி கொண்டு எரிந்த நிலையில்,…

எங்கள் கூட்டணியை விட்டு யாரும் போகமாட்டார்கள்! அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அமைத்த கூட்டணி தற்போதும் தொடர்கிறது, எங்கள் கூட்டணியில் இருந்து யாரும் போக மாட்டார்கள் என்ற நம்பிக்கை உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார்…

புதுச்சேரியில் இன்று 571 பேருக்கு கொரோனா பாதிப்பு… 8 பேர் உயிரிழப்பு…

புதுச்சேரி: மாநிலத்தில் தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில், இன்று 571 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளதாகவும், இன்று ஒரே நாளில் 6 பேர்…

தனித்தேர்வர்களை தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க முடியாது: நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தகவல்

சென்னை: தனித்தேர்வர்களை மற்ற மாணவர்களைப் போல, தேர்ச்சி அடைந்தவர்களாக அறிவிக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றத்தில் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்து உள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக, தமிழகத்தில்…

குட்கா விவகாரத்தில் ஜனநாயகம் போற்றும் நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கிறேன்! ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்திற்குள் தடை செய்யப்பட்ட குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், சென்னை உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பு, சட்டமன்ற வரலாற்றில் ஜனநாயகம் போற்றுகின்ற வகையில் உள்ளது, தீர்ப்பை…

நீட் தேர்வை ஒத்தி வைக்கும் கோரிக்கையில் அதிமுக அரசின் மவுனம் ஏன்? ஸ்டாலின் கேள்வி

சென்னை: நீட் தேர்வை ஒத்தி வைக்கும் கோரிக்கையில் தமிழக முதல்வர் மட்டும் மவுனம் ஏன்? திமுக தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான…

தனித்து போட்டியிட தொண்டர்கள் விருப்பம், மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவு! பிரேமலதா விஜயகாந்த்

சென்னை: தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படும் நிலையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்பதே கட்சியினரின் விருப்பமாக உள்ளதாகவும், மும்மொழிக்…

5மாதங்களுக்கு பிறகு பீகாரில் பொது போக்குவரத்து தொடங்கியது… மக்கள் உற்சாக பயணம்…

பாட்னா: பீகார் மாநிலத்தில் கொரோனா ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று முதல் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதையடுத்து, மாநில போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்…

இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,324 ஆக அதிகரிப்பு

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 31,67,324 ஆக உயர்ந்துள்ளதாகவும், இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை . 58,390 ஆக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவித்து உள்ளது.…