Month: August 2020

‘கே.ஜி.எஃப் 2’ படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்கியது….!

கன்னட மொழிப் படமான ‘கே.ஜி.எஃப்’, தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் உள்ளிட்ட பல மொழிகளில் வெளியானது . ‘கே.ஜி.எஃப்’ முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, 2-ம் பாகத்தில்…

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதத்தில் துவங்க மணிரத்னம் திட்டம்….!

மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, த்ரிஷா, சரத்குமார், ரியாஸ் கான், பிரபு, ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்து வரும்…

டெல்லியில் கொரோனா பரிசோதனை எண்ணிக்கைகளை இரட்டிப்பாக்க உத்தரவு: கெஜ்ரிவால் பேட்டி

டெல்லி: டெல்லியில் கொரோனா பரிசோதனைக்கான எண்ணிக்கை இரட்டிப்பாக்க உத்தரவிட்டுள்ளதாக முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறி உள்ளார். தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்றுகளை தடுக்கும் நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.…

சீயன் கோனரி 90 வயதாகிறது. ஆம், நீங்கள் அதை சரியாகப் படித்தீர்கள்….!

பிறந்தநாள் வாழ்த்துக்கள், சீயன் கோனரி! முதல் ஜேம்ஸ் பாண்ட் செவ்வாயன்று 90 வயதை எட்டினார், அதை நம்புவது கடினம். இது உண்மை: கோனரி ஆகஸ்ட் 25, 1930…

26/08/2020: சென்னையில் கொரோனா பாதிப்பு – மண்டலவாரியாக பட்டியல்

சென்னை: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் புதிதாக 5,951 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,91,303 ஆக அதிகரித்துள்ளது…

ஜி.வி.பிரகாஷ் – சைந்தவி குழந்தை அன்வியுடன் ஒரு ஃபோட்டோஷூட்….!

தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகமாகி பின் நடிகராகவும் வலம் வந்து கொண்டிருப்பவர் ஜி.வி.பிரகாஷ். ஜி.வி.பிரகாஷ் குமார் தமிழ் திரையுலக பின்னணி பாடகரான ஜி.வெங்கடேசன் – ஏ.ஆர்.ரெய்கானா-வின் மகன்…

குட்கா ஊழலில் முதல்வர் பழனிசாமியும் – பாஜக அரசும் அமைத்துள்ள ரகசிய கூட்டணி? ஸ்டாலின்

சென்னை: மக்களின் உயிரைக் குடிக்கும் ‘குட்கா ஊழலில்’ அ.தி.மு.க. அரசுக்கும் – மத்திய பா.ஜ.க. அரசுக்கும் உள்ள இந்த ரகசியக் கூட்டணியின் முழு உருவமும், நாட்டு மக்களுக்குத்…

அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு : முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

சென்னை: அரியர் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட உள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பாதிப்பின் காரணமாக பள்ளி கல்லூரிகள் 4 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டுள்னன.…

வேலைநிறுத்த போராட்டம் எதிரொலி: 450 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடி பணியிட மாற்றம்…

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திய டாஸ்மாக் பணியாளர் கள் 450 டாஸ்மாக் பணியாளர்கள் அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது மற்ற பணியாளர்களிடையே கொந்தளிப்பை…

தனிமைப் படுத்துவதற்கு பதிலாக ஆபத்துக்குக்கூட வெளியேற முடியாமல் குடும்பத்துடன் வீட்டை மூடி சீலிட்ட நகராட்சி நிர்வாகம்

சென்னை : பல்லாவரம் நகராட்சிக்கு உட்பட்ட குரோம்பேட் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 50 வயது மதிக்கத்தக்க நபருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு…