Month: August 2020

எஸ்பிபிக்கு பிசியோதெரபி சிகிச்சை,  மகன் சரண் தகவல்..

எஸ்பி.பாலசுப்ர மணியம் கொரோனா தொற்றால் பாதிக் கப்பட்டு சென்னை தனியார் மருத்து வமனையில் சுவாச கருவி சிகிச்சையுடன் எக்மோ சிகிச்சையும் அளிக்கப் பட்டு வருகிறது. அவர் உடல்…

27/08/2020 6PM: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு – மாவட்டம் வாரியாக விவரம்..

சென்னை: தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் புதிதாக 5,981 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது. தமிழகம் முழுவதும் மாவட்டம் வாரியாக…

ஆன்லைனில் படிக்க அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட்போன் வாங்கித்தந்த நடிகர் சோனு சூட்..

ஹரியானா மாநிலத்தில் மோர்னி என்ற கிராமத்தில் அரசு பள்ளி மாணவர்களிடம் ஆன் லைன் வகுப் பில் படிக்க ஸ்மார்ட் போன் கிடையாது. பல கிலோமீட்டர் தூரம் சென்று…

மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் போராட்டம் அறிவிப்பு.. அரசு ஊழியர்களை திரட்டி நடத்த திட்டம்..

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் இன்று வெளியிடுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது: கடந்த 25ம்‌ தேதி 10அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம்‌ முழுவதும்‌ 2மணி…

சென்னையில் இன்று புதியதாக 1286 பேருக்கு பாதிப்பு, 32 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,981 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 4,03,242 ஆக அதிகரித்துள்ளது என்று தமிழக சுகாதாரத்துறை…

திமுக எம்.எல்.ஏ. மதிவாணனுக்கு கொரோனா…

சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகும் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது. இன்று ஒரே நாளில் 2 எம்எல்ஏக்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.…

புதுச்சேரியில் கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகள்: செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

புதுச்சேரி: கொரோனா பரவல் அதிகமுள்ள 32 பகுதிகளில் அடுத்த மாதம் செப்டம்பர் 6 வரை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இன்றைய நிலவரப்படி…

இன்று 5,981 பேர்: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4லட்சத்தை தாண்டியது…

சென்னை: தமிழகத்தில் உயர்ந்து வரும் தொற்று பாதிப்பு காரணமாக, இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று ஒரேநாளில் 5,981 பேருக்கு தொற்று…

பேரறிவாளனின் பரோல் மனு மீது முடிவு எடுக்காமல் சிறைத் துறைக்கு அனுப்பியது ஏன்? தமிழக அரசுக்கு ஹைகோர்ட் கேள்வி

சென்னை: பேரறிவாளனின் பரோல் மனு மீது முடிவு எடுக்காமல் சிறைத் துறைக்கு அனுப்பியது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. கொரோனா காரணமாக, பேரறிவாளனுக்கு…

நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர்: மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்

டெல்லி: நீட், ஜேஇஇ தேர்வுகளை எழுதுவதற்கு மாணவர்கள் அதிகம் விருப்பம் தெரிவித்து உள்ளனர் என்று மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறி உள்ளார். செப்டம்பர் மாதம் முதல்…