Month: August 2020

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இன்று முதல் மீண்டும் இலவச தரிசன டிக்கெட்…

திருப்பதி: கொரோனா தொற்று காரணமாக, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நிறுத்தி வைக்கப் பட்ட இலவச தரிசன டிக்கெட் இன்று முதல் மீண்டும் தொடங்கி உள்ளது. கொரோனா தொற்று…

கொரோனா சமூக இடைவெளியை ‘பீப்’ ஒலியுடன் எச்சரிக்கும் தொப்பி: இந்­திய வம்­சா­வளி சிறு­மியின் அசத்தல் கண்­டு­பி­டிப்­பு

வாஷிங்டன்: கொரோனா நோய் பரவுவதை தடுக்க பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய சமுக இடைவெளியை, ‘பீப்’ ஒலியுடன் அடை­யாளம் காட்­டும் தொப்பியை அமெரிக்காவைச் சேர்ந்த இந்­திய வம்­சா­வளி சிறுமி…

பிச்சேஸ்வரன் – சிறுகதை

பிச்சேஸ்வரன் சிறுகதை பா. தேவிமயில் குமார் “ரோஜா, இன்னிக்கு எனக்கு ஆபிஸ்ல வேலை அதிகமா இருக்கும், அதனால என்னைய எதிர்பார்க்க வேணாம், சாப்ட்டு தூங்கிடுங்க, வரேன்,” எனக்…

சுஷாந்த் காதலிக்கு வாதாடும் வழக்கறிஞரின் ஒரு நாள் பீஸ்- ரூ. 10 லட்சம்..

இந்தி நடிகர் சுஷாந்த் ராஜ்புத் சிங், தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்து வருகிறது. அவரது காதலியும், நடிகையுமான ரியா சக்ரவர்த்தி தான், சுஷாந்த் ராஜ்புத்தை, தற்கொலைக்கு தூண்டினார்…

சஞ்சய் தத் அமெரிக்கா செல்ல 5 வருட விசா..

இந்தி நடிகர் சஞ்சய் தத், சுவாசக்கோளாறு காரணமாக மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவ மனையில் கடந்த 8 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். இரண்டு நாட்களில் அவர் டிஸ்சார்ஜ்…

பா.ஜ.க.வை கிண்டல் செய்த  அன்னா ஹசாரே..

ஆம்ஆத்மி என்ற கட்சியை ஆரம்பித்து சொற்ப நாட்களில் டெல்லி முதல் –அமைச்சரானவர், அரவிந்த் கெஜ்ரிவால். இவர், சமூக சேவகர் அன்னா ஹசாரேயின் சிஷ்யர். 10 ஆண்டுகளுக்கு முன்னர்,…

இ-பாஸ் முறை எளிதாக்கப்பட்ட 11 நாட்களில் மூன்றரை லட்சம் பேர் சென்னை வந்துள்ளனர்’’

கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் ’இ-பாஸ்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டங்களிடையே செல்ல ஈ.பாஸ் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், கடந்த 17 ஆம் தேதி முதல் இ.-பாஸ் விதிகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.…

சுஷாந்த் வழக்கு: காதலி ரியாவிடம்  10 மணி நேரம்  சி.பி.ஐ. கிடுக்கிப்பிடி..

இந்தி நடிகர் சுஷாந்த் தற்கொலை வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் மும்பை சாந்தா குரூஸ் பகுதியில் உள்ள விருந்தினர் மாளிகையில் கடந்த சில நாட்களாக தங்கி இருந்து…

எச்.வசந்தகுமார் மறைவு: அதிச்சியால் உடல்நலம் பாதிக்கப்பட்ட குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி

ஐதராபாத்: கன்னியாகுமரி எம்.பி. எச்.வசந்தகுமார் இறந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த, அவரது அண்ணனும், மூத்த காங்கிரஸ் தலைவரும், காந்தியவாதியுமான குமரி அனந்தன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு…

வசந்தகுமார் ஆன்மா சாந்தி அடையட்டும்! சோனியா காந்தி இரங்கல்

டெல்லி: வசந்தகுமார் ஆன்மா சாந்தி அடையட்டும் என காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பியான வசந்தகுமார் கொரோனா வைரஸ்…