Month: August 2020

மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பாதுகாக்க வேண்டும்… கேரள முதல்வருக்கு ஸ்டாலின் வேண்டுகோள்…

சென்னை: மூணாறு நிலச்சரிவில் சிக்கிய தமிழகர்களை பாதுகாக்க வேண்டும் என கேரள முதல்வருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் டிவிட் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கேரள மாநிலம்…

இ-பாஸ், கொரோனா, கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, கூட்டணி…. முதல்வர் எடப்பாடி பதில்…

சேலம்: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, இ-பாஸ், கொரோனா, புதிய கல்விக்கொள்கை, பள்ளிகள் திறப்பு, தேர்தல் கூட்டணி உள்பட செய்தியளார்களிடன்…

விஜய் பற்றி தரக்குறைவாக பேசும் மீரா மிதுனுக்கு கண்டனம் தெரிவித்த சனம் ஷெட்டி….!

பிக் பாஸ் புகழ் மீரா மிதுன் ட்விட்டரில் அவ்வப்போது பல சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். விஜய் மற்றும் சூர்யா பற்றி மிக மோசமாக விமர்சித்து வருகிறார்.…

கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்: இந்திய வானிலை மையம் அறிவிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் கண்ணூர் உள்ளிட்ட பல மாவட்டத்தில், கன மழை…

புதுச்சேரி ஏனாம் பகுதியில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு… நாராயணசாமி

புதுச்சேரி: மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகம் உள்ள சில பகுதிகளில் நாளைமுதல் 3 நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்து உள்ளார். அதன்படி,…

ஸ்விக்கி உணவு டெலிவரி செய்வதுபோல கஞ்சா விற்பனை செய்து வந்த கில்லாடி இளம்பெண்…

சென்னை: மாநில தலைநகர் சென்னையில் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில், கஞ்சா விற்பனை செய்தவர்களை மடக்க காவல்துறையினர் நடத்திய அதிரடி ரெய்டில், ஸ்விக்கி ஃபுட் டெலிவரி…

நடிகர் ராணா – மிஹீகா மெஹந்தி விழா….!

ஐதராபாத்: மிஹீகாவின் வீட்டில் நேற்று நடந்த மெஹந்தி விழாவில், நடிகர் ராணாவின் குடும்பத்தினர் கலந்துகொண்டனர். திருமணத்துக்கு முன் நடக்கும் மெஹந்தி விழா, மீஹீகாவின் வீட்டில் நேற்று மாலை…

வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும்: மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் விளக்கம்

டெல்லி: வந்தே பாரத் திட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றானது டெல்லி, மகாராஷ்டிரா, தமிழ்நாடு…

கொரோனா பாதிப்பில் இருந்து குணமாகி வீடு திரும்பினார் அபிஷேக் பச்சன்…..!

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அவர்கள் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை…

இ-பாஸ் முறைகேடு: ரத்த தாகம் கொண்டு ஓநாய்கள் போல செயல்படும் அரசு ஊழியர்களை இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள்…

சென்னை: கொரோனா போன்ற இக்கட்டான காலக்கட்டத்திலும், இ-பாஸ் வழங்க லஞ்சம் பெறும் ரத்த தாகம் கொண்ட ஓநாய்கள் போல செயல்படும் அரசு ஊழியர்களை கண்டறிந்து, அவர்களை இரும்புக்கரம்…