Month: August 2020

பிரகாஷ் ஜவடேகரின் வீட்டு முன்பு EIA வரைவுக்கு எதிராக ஐஓய்சி ஆர்வலர்கள் போராட்டம்

புதுடெல்லி: மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இல்லத்தின் முன்பு இந்திய இளைஞர் காங்கிரஸின்(IYC) ஆர்வலர்கள் நேற்று சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு(EIA) 2020ஐ எதிர்த்து போராட்டம் நடத்தியுள்ளனர்.…

பிரேசிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சிக்கனில் கொரோனா வைரஸ்: சீனா பகீர் தகவல்..

பீஜிங்: பிரேசிலில் இருந்து தெற்கு சீன நகரமான ஷென்சென் நகருக்கு இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கோழி சிறகுகளின் மாதிரிகளில் செய்யப்பட்ட கொரோனா வைரஸ் சோதனைகளின் முடிவுகள் நேர்மறையாக…

ஜெயின் கோயில்கள் திறக்க அனுமதியில்லை – நீதிமன்றத்திடம் தெரிவித்த மராட்டிய அரசு!

மும்பை: கொரோனா பரவல் காரணமாக, ஜைனர்களின் பர்யூஷன் விழாவை முன்னிட்டு, மும்பை நகரில் ஜெயின் கோயில்கள் திறப்பதை அனுமதிக்க முடியாது என்று மும்பை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது மராட்டிய…

அரசியலுக்குள் குற்றவாளிகள் வருவதை தடுக்க சட்டம்: ஐகோர்ட் அறிவுரை

சென்னை: குற்றவாளிகள், அரசியலுக்குள் வருவதை தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வர வேண்டும் என சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது. புதுச்சேரியை சேர்ந்த ஜனா என்பவர் குண்டர்…

உத்திரப்பிரதேச என்கவுண்டர்கள் – கொலையானவர்களில் 37% பேர் முஸ்லீம்கள்!

புதுடெல்லி: பாரதீய ஜனதா ஆட்சியமைத்ததிலிருந்து கடந்த 3 ஆண்டுகளில், உத்திரப்பிரதேசத்தில் போலீஸ் என்கவுண்டரில் கொல்லப்பட்ட மொத்த நபர்களில் 37% பேர் முஸ்லீம்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை…

லண்டனிலிருந்து மீண்டும் துவங்கும் விமான சேவை – ‍டெல்லி & மும்பைக்கு..!

லண்டன்: பிரிட்டிஷ் விமான நிறுவனமான விர்ஜின் அட்லாண்டிக், செப்டம்பர் 2 முதல், டெல்லி & மும்பை நகரங்களுக்கு விமானங்களை இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக கூறப்படுவதாவது; ஏர்…

இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை – பிரதமர் மீது ராகுல் காந்தி சாடல்

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தாக்கம் குறையவில்லை என்று பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 66 ஆயிரத்து 999…

கொரோனா அபாயம் – தேர்தலை தள்ளிவைக்க கோரும் பீகார் கட்சிகள்!

பாட்னா: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, பீகார் சட்டசபை தேர்தலை ஒத்திவைக்க வேண்டுமென, முக்கிய எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி உட்பட சில கட்சிகள் கோரிக்கை…

தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும்- இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவிப்பு….

சென்னை: தடையை மீறி மாநிலம் முழுவதும் விநாயகர் சிலை வைக்கப்படும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிவித்துள்ளார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, விநாயகர்…

இமாச்சல பிரதேச முதல்வர் தாக்கூருக்கு கொரோனா

சிம்லா: இமாச்சல பிரதேச முதல்வர் ஜெய்ராம் தாக்கூருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 22-ஆம் தேதி இமாச்சல பிரதேசத்தில் முதல்வர் அலுவலக ஊழியர்…