Month: August 2020

கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும்! ராகுல்காந்தி

டெல்லி: கொரோனா தடுப்பூசி மலிவான விலையில் நேர்மையான முறையில் விநியோகம் செய்வதை இந்தியஅரசு உறுதி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தி…

’’முட்டியில் ரத்தம் வழிய வழிய சண்டை காட்சியில் நடித்து கொடுத்த ரஜினிகாந்த்’’..

’’முட்டியில் ரத்தம் வழிய வழிய சண்டை காட்சியில் நடித்து கொடுத்த ரஜினிகாந்த்’’.. பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சினிமா ‘ ஸ்டண்ட் மாஸ்டர்’ களில் ஒருவர் ‘ஸ்டண்ட்’ சில்வா.…

மகாராஷ்டிரா மாநில சிறைக்கைதிகள் 1000 பேருக்கு கொரோனா தொற்று…

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சிறைக்கைதிகளில் பலருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாகவும், சுமார் 1000 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளதா சிறைத்துறை நிர்வாகம் அறிவித்து உள்ளது.…

வழக்கில் சேர்க்கப்பட்ட நடிகர் எஸ்.வி. சேகர் பா.ஜ.க. மீது கோபம்..

வழக்கில் சேர்க்கப்பட்ட நடிகர் எஸ்.வி. சேகர் பா.ஜ.க. மீது கோபம்.. சென்னை காவல்துறை ஆணையாளர் அலுவலகத்தில் , நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த தனியார் நிறுவன அலுவலர் புகார் ஒன்று…

2வது டெஸ்ட் – முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்த பாகிஸ்தான்!

லண்டன்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் பாகிஸ்தான் அணி, முதல் நாள் முடிவில் 5 விக்கெட்டுகளுக்கு 126 ரன்களை…

நடிகர் சுஷாந்த் மரணம் : உத்தவ் மகனை நோக்கி பாயும் தோட்டாக்கள்..

நடிகர் சுஷாந்த் மரணம் : உத்தவ் மகனை நோக்கி பாயும் தோட்டாக்கள்.. கொரோனா, ஊரடங்கு, கோழிக்கோடு விமான விபத்து, மூணாறு நிலச்சரிவு ஆகிய விஷயங்களைத் தாண்டி, இந்தி…

பரபரப்பான சூழலில் ராஜஸ்தான் சட்டமன்றம் இன்று கூடுகிறது…

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில அரசுக்கு எதிராக கடுமையான அரசியல் சுழல் சுழன்றடித்து ஓய்ந்துள்ள நிலையில், இன்று மாநில சட்டமன்ற கூடுகிறது. இன்றைய கூட்டத்தில் எதிர்கட்சி யான பாஜக…

விஷம் கக்கும்  விவாத மேடைகள் : காங்கிரஸ் கொந்தளிப்பு..

விஷம் கக்கும் விவாத மேடைகள் : காங்கிரஸ் கொந்தளிப்பு.. தனியார் செய்தி சேனல்களில் நடைபெறும் விவாத நிகழ்ச்சிகள், விஷமம் விதைக்கும் நச்சு பிரச்சார மேடைகளாக உருமாறி இருப்பது…

மருந்து சீட்டை பெரிய எழுத்தில் எழுத  டாக்டர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்

மருந்து சீட்டை பெரிய எழுத்தில் எழுத டாக்டர்களுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் ஒடிசா மாநில உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கில் சம்மந்தப்பட்டவரின் ஜாமீன் மனு மீதான விசாரணை நீதிபதி எஸ்.கே.…

கொரோனா : இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது

சென்னை இதுவரை தமிழகத்தில் 89 பேருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கப்பட்டு அதில் 70 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தவர் உடலில் இருந்து பிளாஸ்மா…