Month: August 2020

செவ்வாய் & நிலவில் தண்ணீரை கண்டெடுக்க உதவ ஆசையா? – ரூ.7.5 லட்சம் உதவித்தொகை!

வாஷிங்டன்: செவ்வாய் மற்றும் நிலவில், தண்ணீரை கண்டெடுப்பதற்கு உதவும் பொருட்டு, மாணாக்கர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்றுள்ளது நாசா. பல்கலைக்கழக நிலையிலான பொறியியல் மாணாக்கர்களிடமிருந்து இந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியுள்ள…

கூல் கேப்டன் ‘தல’ தோனி திடீர் ஓய்வு அறிவிப்பு! காரணம் என்ன?

‘கூல் கேப்டன்’ என உலக கிரிக்கெட் ரசிகர்களால் ஆராதிக்கப்பட்டவரும், ரசிகர்களால் ‘தல’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான மகேந்திரசிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக…

ஏர் இந்தியாவின் 50 பைலட்டுகள் ஒரேஇரவில் பணிநீக்கமா?

புதுடெல்லி: ஏர் இந்தியா நிறுவனத்தைச் சேர்ந்த 50 பைலட்டுகளுக்கு, சட்டவிரோதமான பணிநீக்க கடிதங்கள் வந்திருப்பதாக, இந்திய வர்த்தக பைலட்டுகள் சங்கம், ஏர் இந்தியா தலைவர மற்றும் மேலாண்மை…

மேட்டூர் அணையிலிருந்து வரும் 18ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு: முதலமைச்சர் உத்தரவு

சென்னை: மேட்டூர் அணையிலிருந்து வரும்18ம் தேதி முதல் புள்ளம்பாடி, புதிய கட்டளை மேட்டு கால்வாய்களில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். இது குறித்து…

நவம்பர் மாதம் முடிவடையவுள்ள ஆக்ஸ்ஃபோர்டின் கோவிட் -19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள்

ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கலக்கம் உருவாக்கியுள்ள கோவிட் –19 தடுப்பு மருந்தின் மனித சோதனைகள் நவம்பர் மாதத்திற்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், 2021 இன் தொடக்கத்தில் இருந்து…

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு – தோனியின் வழித்துணையாக இணைந்த ரெய்னா!

மும்பை: இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்த சிறிதுநேரத்தில், முன்னாள் இந்திய…

யூகங்களுக்கு ஓய்வு – சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார் மகேந்திரசிங் தோனி..!

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தனது ஓய்வை இன்று அறிவித்தார் இந்தியாவின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இதுகுறித்து கூறப்படுவதாவது; இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்தவர் என்ற…

ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா: பாதிப்பு தொடர்ந்து உச்சம்

அமராவதி: ஆந்திராவில் 24 மணி நேரத்தில் மேலும் 8,732 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் சில நாட்களாகவே அதிக எண்ணிக்கையில் கொரோனா…

இந்துத்துவா சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்ட முகநூல் நிறுவன அதிகாரி..?

புதுடெல்லி: முகநூல் நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர், பாரதீய ஜனதா & இந்துத்துவா தலைவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.…

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கும் மன்னார்குடியின் பைங்கநாடு கிராமத்திற்குமான சம்பந்தம் என்ன?

சென்னை: அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயகக் கட்சியின் துணை அதிபர் வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்டதையடுத்து, தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள பைங்கநாடு என்ற கிராமம்…