Month: August 2020

எனது குரலாக நீ, உமது முகமாக நான் தொரகா ரண்டி அன்னய்யா..’ யாருக்கு கமல் அழைப்பு விடுக்கிறார்..

கமலுக்கும் பாடகர் எஸ்.பி.க்கும் 40 ஆண்டுக்கும் மேலாக நட்பும் அதையும் தாண்டி அண்ணன் தம்பி என்ற பந்தத்தை சினிமா தந்திருக்கிறது. ’இளமை இதோ இதோ ..’ என்று…

கொரோனா : முன்னாள் கிரிக்கெட் வீரர் சேதன் சவுகான் மரணம்

குருகிராம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முன்னாள் கிரிக்கெட் வீரரும் உத்தரப்பிரதேச அமைச்சருமான சேதன் சவுகான் மாரடைப்பால் காலமானார். முன்னாள் கிரிக்கெட் வீரரான சேதன் சவுகான் உத்தரப்பிரதேச அமைச்சரவையில் அமைச்சராக…

ஐந்து மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட வைஷ்ணவி தேவி ஆலயம்

கத்ரா, ஜம்மு காஷ்மீர் ஜம்மு காஷ்மீரில் உள்ள உலகப் புகழ் பெற்ற வைஷ்ணவி தேவி ஆலயம் ஊரடங்கால் 5 மாதம் மூடப்பட்டு தற்போது திறக்கப்பட்டுள்ளது. இமயமலைப் பகுதியில்…

முகநூலை கட்டுப்படுத்தும் பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் : ராகுல் காந்தி

டில்லி பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இந்தியாவில் முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களை கட்டுப்படுத்துவதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறி…

கோவா முன்னாள் முதலமைச்சர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா பாதிப்பு: மருத்துவமனையில் சேர்ப்பு

பனாஜி: கோவா முன்னாள் முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவா முன்னாள் முதலமைச்சரும்,பாஜக மூத்த தலைவராக இருந்தவர் மனோகர் பாரிக்கர். உடல்நிலை…

பாடிய பாடல்கள் மட்டுமல்ல எஸ்.பி.பியும் சாகாவரம் பெற்றவர்.. நடிகர் மோகன் உருக்கம்..

பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ர மணியம் பற்றி நடிகர் மோகன் கூறினார். இவர் நடித்த பயணங்கள் முடிவதில்லை, விதி உள்ளிட்ட பல சூப்பர் ஹிட் படங் களில் சூப்பர்…

தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா: 700ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை

ஐதராபாத்: தெலுங்கானாவில் இன்று ஒரேநாளில் மேலும் 1,102 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் வேகம் குறையவில்லை. நாட்கள் நகர, நகர தொற்றுகளின் எண்ணிக்கை…

தளபதி விஜய் 65வது பட இயக்குனர் திடீர் மாற்றம் என்ற தகவலால் பரபரப்பு..

தளபதி விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் முடிந்து திரைக்கு வரவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கி உள்ளார். அனிருத் இசை அமைத்திருக்கிறார். கொரோனா ஊரடங் கால் தியேட்டர்கள் மூடியிருக்கும் நிலை…

நேபாளத்தில் சோகத்தை ஏற்படுத்திய நிலச்சரிவு: பலியானவர்களின் எண்ணிக்கை 18 ஆக உயர்வு

காத்மண்டு: நேபாள நிலச்சரிவுகளில் சிக்கி பலியானவர்கள் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்து உள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து சில நாட்களாக பெய்த கனமழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழை…

இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 57,381 பேர் குணம்…!

டெல்லி: இந்தியாவில் 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றில் இருந்து 57,381 பேர் குணம் அடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், ஒரு நாளில் அதிகம் பேர்…