Month: August 2020

இணையத்தில் வைரலாகும் மம்மூட்டியின் புதிய லுக்….!

மீண்டும், ‘வயது குறைந்து காணப்படுகிறார் மம்மூட்டி. லாக் டவுனில் வர்க் அவுட் செய்து முடித்து தனது உடலை புகைப்படம் எடுத்து அவரது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்து கொண்டார்.…

புகாரளிக்க சென்ற இளம்பெண்ணை நடனமாடச் செய்து ரசித்த இன்ஸ்பெக்டர்!

அலகாபாத்: புகார் கொடுக்க வந்த 16 வயது இளம்பெண்ணை, புகாரை ஏற்க வேண்டுமெனில் முதலில் தன் முன்னாள் நடனமாட வேண்டுமென்று காவல் நிலைய ஆய்வாளர் ஒருவர் மிரட்டி,…

அமித்ஷா மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதால் ஓய்வுபெற்றாரா தோனி? – வெளியாகும் தகவல்கள்!

ராஞ்சி: தற்போது பிசிசிஐ செயலாளராக உள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா அவமானப்படுத்தியதாலேயே, முன்னாள் கேப்டன் தோனி திடீரென ஓய்வுபெற்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. கடந்தாண்டு…

ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கன் நியமனம்: காங்கிரஸ் அறிவிப்பு

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பொறுப்பு பொதுச் செயலாளராக அஜய் மேக்கனை காங்கிரஸ் நியமித்துள்ளது. கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல், கே.சி. வேணுகோபால் மற்றும் பொதுச் செயலாளர் அஜய்…

கொரோனா தாக்கம் எதிரொலி: இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி திட்டம் ககன்யான் தாமதமாக வாய்ப்பு

டெல்லி: டிசம்பர் மாதம் திட்டமிடப்பட்ட இஸ்ரோவின் ஆளில்லா விண்வெளி திட்டம் கன்யான் தாமதமாகலாம் என்று கூறப்படுகிறது. 2021 டிசம்பரில் ‘ககன்யான்’ கீழ் இந்தியாவின் முதல் மனித விண்வெளிப்…

மதுப்பிரியர்களுக்கு நற்செய்தி – சென்னையில் டாஸ்மாக் மதுக்கடைகள்  திறப்பு

சென்னை ஆகஸ்ட் 18 முதல் சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட உள்ளன. கொரோனா தாக்கம் காரணமாக நாடெங்கும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதையொட்டி மதுக்கடைகள்…

எனது தந்தையின் உடல் நிலை நல்ல முன்னேற்றம் : எஸ் பி பி சரண

சென்னை பிரபல பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளதாக அவர் மகன் சரண் தெரிவித்துள்ளார். பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான எஸ்…

உச்சநீதிமன்ற கண்ணியத்தை குறைத்த பிரஷாந்த் பூஷன் மீதான தீர்ப்பு? – சிஜேஏஆர் அறிக்கை சொல்வது என்ன?

புதுடெல்லி: வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், அவர் குற்றாவளியென உச்சநீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டிருப்பது, பொதுமக்களின் பார்வையில் அம்மன்றத்தின் கண்ணியத்தைக் குறைத்துள்ளது என்று சிஜேஏஆர் அறிக்கை…

மோடி முகாமின் ராஜஸ்தான் கேலிக்கூத்து – கண்டிக்கும் பாரதீய ஜனதா தலைவர்!

ஷிம்லா: ராஜஸ்தானில் நீடித்துவந்த அரசியல் குழப்பம் முடிவுக்கு வந்ததில் தனக்கு பெரிய மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் இமாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும், பாரதீய ஜனதா தலைவர்களில் ஒருவருமான…

வெளிநாட்டு டி-20 தொடர்களில் பங்கேற்க இந்திய வீரர்கள் அனுமதிக்கப்பட வேண்டும்: சுரேஷ் ரெய்னா

மும்பை: இந்திய வீரர்கள் ஐபிஎல் தொடர் தவிர்த்து, வெளிநாட்டு டி-20 தொடர்களிலும் ஆடும் வகையில், பிசிசிஐ தனது விதிகளை மாற்றியமைக்க வேண்டுமென்றுள்ளார் முன்னாள் இந்திய வீரர் சுரேஷ்…