Month: August 2020

பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம்!: வழக்கு விசாரணைக்கு வராதது ஏன்?…கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!!

சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வராதது ஏன் என எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா…

“தோனிதான் எனக்கு எப்போதும் கேப்டன்” – உருகும் விராத் கோலி!

புதுடெல்லி: சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, தனது ஓய்வை அறிவித்துள்ளதையடுத்து, எனக்கு’ எப்போதுமே அவர்தான் கேப்டன்’ என்று உருக்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் இந்நாள் கேப்டன்…

கோதாவரியில் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்..! அதிகாரிகளை எச்சரித்த ஜெகன்மோகன்

அமராவதி: கோதாவரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அதிகாரிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவுறுத்தி உள்ளார். நாட்டின் பல மாநிலங்களிலும் பரவலாக மழை கொட்டி…

முகநூல் நிறுவனத்தின் சார்பு நடவடிக்கை – விசாரிக்கவுள்ளது நாடாளுமன்ற நிலைக்குழு!

புதுடெல்லி: வணிக காரணங்களை முன்வைத்து, இந்துத்துவ வலதுசாரிகளின் வன்முறை கருத்துகளின் மீது, முகநூல் நிறுவன உயர் அதிகாரி நடவடிக்கை எடுக்கவிடாமல் தடுத்தார் என்று பத்திரிகையில் வெளியான செய்தி…

பேட்மின்டன் வீரர்களின் பாதுகாப்பிற்காக உயிர்-குமிழி அமைப்பை உருவாக்க கோரிக்கை!

ஐதராபாத்: கொரோனா காலத்தில், வீரர்-வீராங்கணைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், இந்திய விளையாட்டு ஆணையம், வீரர்களுக்கென்று ஒரு பாதுகாப்பான உயிர்-குமிழி அமைப்பை உருவாக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஐதராபாத்தில்,…

பிக்பாஸ் சீசன் 4 போட்டியாளர்கள் குறித்த தகவல்….!

இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் சூப்பர் ஹிட் அடித்த ரியாலிட்டி ஷோ – இந்தியில் சல்மான் கானும், தமிழில் நடிகர் கமலும், மலையாளத்தில்…

தமிழகத்தில் கொரோனாவில் தொற்றில் இருந்து 2.83 லட்சம் பேர் குணம்…!

சென்னை: தமிழகத்தில் இதுவரை 2.83 லட்சம் பேர் கொரோனாவில் இருந்து குணம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதியதாக 5,890 பேருக்கு கொரோனா உறுதியாகி இருக்கிறது.…

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்தாலும் அதிகரிக்கும் பலி..! 18 பேர் இன்று உயிரிழப்பு

டெல்லி: டெல்லியில் ஒரே நாளில் 18 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்து உள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் சில தினங்களாக கொரோனா தாக்கம் குறைந்து…

செம்பருத்தி’ சீரியல் ஒளிப்பதிவாளர் அன்புவின் மரண செய்தி அறிந்து பரதா நாயுடு கண்ணீருடன் இரங்கல்….!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி’ தொடரின் ஒளிப்பதிவாளர் அன்பு மரணமடைந்ததை அடுத்து சீரியலில் நடித்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர். ஒளிப்பதிவாளர் அன்புவின் மரண செய்தி…

பழம்பெரும் பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!

டெல்லி: பழம்பெரும் பாடகரான பண்டிட் ஜஸ்ராஜ் மறைவுக்கு, பிரதமர் மோடி இரங்கலைத் தெரிவித்து உள்ளார். பழம்பெரும் இந்திய கர்நாடக இசைப்பாடகர் பண்டிட் ஜஸ்ராஜ் அமெரிக்காவின் நியூஜெர்சியில் இன்று…