பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம்!: வழக்கு விசாரணைக்கு வராதது ஏன்?…கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!!
சென்னை: பேரவைக்குள் குட்கா எடுத்துச்சென்ற விவகாரம் தொடர்பாக வழக்கு விசாரணைக்கு வராதது ஏன் என எம்.எல்.ஏ. கு.க.செல்வத்திற்கு உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2017ம் ஆண்டு சட்டப்பேரவைக்குள் குட்கா…