Month: August 2020

கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம்: அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம் ரத்து…

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு அதிக கட்டணம் வசூலித்ததாக சென்னை அரும்பாக்கம் அப்பாசாமி மருத்துவமனை உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது. கொரோனா…

2 நாளில் 2.50 லட்சம் மாணவா்கள் சோக்கை! அரசு பள்ளிகள் சாதனை…

சென்னை: தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 18ந்தேதி முதல் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டுள்ள நிலையில், அரசு மற்றும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2 நாளில்…

மாலியில் திடீர் ராணுவ புரட்சி – அதிபர், பிரதமர் கைது!

தக்கார்: செனகல் – மாலியில் ராணுவத்தினர் திடீர் புரட்சியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக மாலி ஜனாதிபதி இன்று (புதன்கிழமை) அதிகாலை தனது தொலைக்காட்சியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்,…

19/08/2020: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 2,22,94,372 ஆக உயர்வு…

ஜெனிவா: உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளை மிரட்டி வரும் சீனாவின் கொரோனா வைரஸ், இந்தியா, அமெரிக்கா உள்பட பல நாடுகளில் தனது கோர தாண்டவத்தை தொடர்ந்து வருகிறது.…

19/08/2020: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 27,66,626 ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று ஒரே நாளில் 65ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டால், பாதிக்கப்பட்டுள்ளோர் மொத்த எண்ணிக்கை 27,66,626 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிரா,…

கூட்டுறவு சங்க டெண்டர் முறைகேடு: தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதியை தகுதி நீக்கம் செய்ய உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: நங்கநல்லூர் கூட்டுறவு சங்க டெண்டர் முறைகேடு தொடர்பாக சங்க உறுப்பினர் பதவி யில் இருந்து தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ். பாரதியை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தர…

மஹாராஷ்டிராவில் முழுஅடைப்பு படிப்படியாக நீக்கப்படும்- உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிரா: மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மாநிலத்தின் முழு அடைப்பை நீக்கும் செயல்முறை படிப்படியாக செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். கொரோனாவின் அச்சுறுத்தல் இன்னும் தொடர்ந்து வரும் நிலையில்,…

பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க கோரிக்கை

புதுடெல்லி: பண்டிகை காலம் வரை வாடகை தள்ளுபடியை நீட்டிக்க சில்லரை விற்பனையாளர்கள் மால் உரிமையாளர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர். ஷாப்பிங் மால்களின் மேம்பாட்டாளர்கள் மற்றும் சில்லரை விற்பனையாளர்கள் அரசாங்கத்தின் வழிகாட்டுதல்களில்…

தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு

கொச்சி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட தன் தாயின் மரணத்தை மறைத்து இறுதிச்சடங்கை நடத்தியதாக கேரள எம்பி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. டெல்லியில் தன் தாய் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்ததை…

20 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ள ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள்

ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் 20 நிமிடங்களில் கொரோனா தொற்றைக் கண்டறியும் இரத்தப் பரிசோதனையைக் கண்டுபிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தங்களது சோதனை மூலம் தற்போது நோய்த் தொற்றால்…