Month: August 2020

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்….!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சாதாரண மக்கள் முதல் பிரபலங்கள் வரை பாகுபாடு இல்லாமல் அனைவரையும் தாக்குகிறது . கடந்த 5-ம் தேதி…

பாலுவுடனான எனது உறவு சினிமாவுக்கு அப்பாற்பட்டது – சிரஞ்சீவி

பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி பாடகர் எஸ்பி.பாலசுரமணியம் குணம் அடைய வேண்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெலுங்கில் பேசியிருக்கிறார். அவர் கூறியதாவது: லட்சக் கணக்கானவர்கள் விரும்பும்…

ஹாலிவுட்டில் பிரபல நடிகரான பென் க்ராஸ் காலமானார்….!

இந்த கொரோனா வைரஸ் நேரத்தில் பல்வேறு திரைத்துறை பிரபலங்களின் மரணங்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது . இந்நிலையில் ஹாலிவுட்டில் பிரபல நடிகரான பென் க்ராஸ். காலமாகியிருப்பதாக…

ஸ்டெர்லைட் தீர்ப்பு: உச்சநீதிமன்றத்தில் தமிழகஅரசு, மக்கள் அதிகாரம் அமைப்பு கேவியட் மனு தாக்கல்

டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூ​ட சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்ட நிலையில், தீர்ப்பை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம் உச்சநீதிமன்றம் மனுதாக்கல் செய்யலாம் என்பதால், தமிழக…

செப்டம்பரில் நடைபெற உள்ள COVAXIN இரண்டாம் கட்ட சோதனைகள்

இந்தியாவின் உள்நாட்டில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து, கோவாக்சின், ஏற்கனவே முதற்கட்ட மருத்துவ பரிசோதனைகளில் வெற்றிகரமான முடிவுகளைக் காட்டியுள்ளது. இப்போது, இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகளுக்கு,…

அவதூறு வழக்கை தள்ளுபடி செய்யக்கோரிய செய்தியாளர் மேத்யூ சாமுவேலின் மனு தள்ளுபடி!

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி ஆவணப்படம் வெளியிட்ட, செய்தியாளர் மேத்யூ சாமுவேலின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தெஹல்கா இதழின் முன்னாள்…

கொரோனா தொடர் கண்காணிப்பு மையம்! அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்

சென்னை: கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர், மீண்டும் சோதனை செய்துகொள்ளும் வகையில், கொரோனா தொடர் கண்காணிப்பு மையம் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவ மனையில் அமைக்கப்பட்டுஉள்ளது. இந்த மையத்தை…

எஸ்பிபி குணம் அடைய கார்த்தி பிரார்த்தனை..

கொரோனா தொற்றால் பாதித்து மருத்துவ மனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவரும் பாடகர் எஸ்பிபி குணம் அடைய வேண்டி திரையிலகினர் கமல், ரஜினி,சிவகுமார், பாரதிராஜா, இளைய ராஜா,…

தமிழக அரசுப் பணிகளை தமிழர்களுக்கே வழங்கும் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும்! அன்புமணி ராமதாஸ்

சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு பணிகளில், தமிழகத்தை சேர்ந்தவர்களையே அமர்த்த வேண்டும் என சட்ட திருத்தம் கொண்டு வர, பாமக இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி…

மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதிஉதவி! எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: மூணாறு நிலச்சரிவில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…