Month: July 2020

அமெரிக்க கிரீன் கார்ட் பெற 2030 ல் இந்தியர்கள் 450 வருடம் காத்திருக்க வேண்டும்

வாஷிங்டன் வரும் 2020ல் அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற 450 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டும் என அமெரிக்கா செனட் உறுப்பினர் தெரிவித்துள்ளார். வெளிநாட்டினர் அமெரிக்காவில் நிரந்தரமாக…

கடைகள் திறந்திருக்கும் நேரத்தை இரவு 9மணி வரை அதிகரிக்க வேண்டும்… வணிகர்கள் கோரிக்கை

சென்னை: தமிழகத்தில் கடைகள் திறந்து இருக்கும் நேரத்தை இரவு 9 மணி வரை அதிகரிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்கள் தமிழகஅரசுக்கு கோரிக்கை வைத்துள்ளன. கொரோனா…

தமிழகத்தில் இடைத்தேர்தலை நடத்த தயார்… சத்தியபிரதா சாஹு

சென்னை: தமிழகத்தில், காலியாக உள்ள திருவொற்றியூர், குடியாத்தம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு தேர்தலை நடத்ததயாராக இருப்பதாக தெரிவித்துள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ செப்டம்பர் மாதம்…

ஊரடங்கால் வேலை இல்லை : தெரு தெருவாக டீ விற்கும் வழக்கறிஞர்..

ஊரடங்கால் வேலை இல்லை : தெரு தெருவாக டீ விற்கும் வழக்கறிஞர்.. நீலகிரி மாவட்டம் குன்னூரில் பிறந்தவர் சையத் ஹாரூன். சின்ன வயதிலேயே அவரது குடும்பம் ஈரோட்டுக்குக்…

அயோத்தி வழக்கில்  அத்வானியிடம் ஆயிரம் கேள்விகள்..

அயோத்தி வழக்கில் அத்வானியிடம் ஆயிரம் கேள்விகள்.. அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து சி.பி.ஐ. 32 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு…

டெல்லியின் பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் சிறுமி பலாத்காரம்..

டெல்லியின் பிரமாண்ட கொரோனா சிகிச்சை மையத்தில் சிறுமி பலாத்காரம்.. டெல்லியில் உள்ள சத்தார்பூர் என்ற இடத்தில் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க 10 ஆயிரத்து 200 படுக்கைகளுடன்…

இந்தி சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராகச் சதி..

இந்தி சினிமாவில் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராகச் சதி.. கடந்த சில ஆண்டுகளாக இந்தி திரைப்படங்களுக்கு இசை அமைப்பதை ஏ.ஆர்.ரகுமான் குறைத்துக் கொண்டார். அண்மையில் ’’ரேடியோ மிர்ச்சி’’ வானொலிக்குப் பேட்டி…

குடும்பத்தின் பசியாற்ற பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை..

குடும்பத்தின் பசியாற்ற பச்சிளம் குழந்தையை விற்ற தந்தை.. அசாம் மாநிலம் கோக்ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதி கிராமத்தைச் சேர்ந்த தீபக் பிரம்மா என்பவர் குஜராத்தில் கூலி வேலை…

வெங்கையா நாயுடு வலியுறுத்திய நான்கு ‘ எம்’ கள்..

வெங்கையா நாயுடு வலியுறுத்திய நான்கு ‘ எம்’ கள்.. அரசியலைத் தாண்டி, இலக்கியத்தில் எதுகை –மோனையுடன் பேசுவதில் வல்லவர், நமது குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு. அமெரிக்காவின்…

நேபாளத்தில் ஆளும் கட்சி உடைகிறது.. பிரதமர் ஒளி புதுக்கட்சி தொடங்குகிறார்..

நேபாளத்தில் ஆளும் கட்சி உடைகிறது.. பிரதமர் ஒளி புதுக்கட்சி தொடங்குகிறார்.. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் கம்யூனிஸ்ட் ஆட்சி நடைபெறுகிறது. சர்மா ஒளி, பிரதமராக உள்ளார். இப்போது…