Month: July 2020

சென்னை மண்டலங்களில் 23581 பேருக்கு கொரோனா சிகிச்சை: 40111 குணம் பெற்றதாக அறிவிப்பு

சென்னை: சென்னை மண்டலங்களில் மொத்தம் 23581 பேர் கொரோனாவுக்காக சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. 3…

கொரோனா உச்சம்: மதுரையில் வரும் 12ந்தேதி வரை மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீடிப்பு…

மதுரை: மதுரையில் கொரோனா பரவல் உச்சமடைந்து வருவதால், மாவட்டத்தில் வரும் 12ந்தேதி வரை மேலும் 7 நாட்கள் முழு ஊரடங்கு நீடிப்பு செய்யப்பட்டு உள்ளது. இதற்கான உத்தரவை…

தொடரும் கொரோனா ஊரடங்கு எதிரொலி: ஜூலையில் நடைபெற இருந்த சிஏ தேர்வு ரத்து

டெல்லி: சிஏ தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய சார்ட்டட் அக்கவுண்ட்ஸ் நிறுவனமான ஐசிஏஐ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து வித தேர்வுகளும்…

அதிகரிக்கும் மின்கட்டணம் ; முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பும் இயக்குநர் சேரன்….!

கொரோனா ஊரடங்கு காலத்தில் அனைவருமே வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள். இதனால் அனைவருக்கும் மின்சாரக் கட்டணம் எவ்வளவு வருமோ என்ற பயம் இருந்தது. தனது வீட்டின் மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு…

சென்னையில் 1000ஐ கடந்தது கொரோனா பலி: இன்று மேலும் 23 பேர் உயிரிழப்பு…

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், மாநில தலைநகர் சென்னையை கொரோனா சூறையாடி வருகிறது. கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டி உள்ளது. சென்னையில்…

மதுரை உணவகங்களில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை பார்சல் மட்டுமே…

மதுரை: கொரோனா தீவிரமடைந்து வரும் மதுரையில் ஜூலை 6 முதல் 31ஆம் தேதி வரை உணவகங் களில் பார்சல் மட்டுமே வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுரையில்…

கொரோனா தடுப்புக்கு ஜெ.அன்பழகன் – உருவ படம் திறந்துவைத்து மு.க.ஸ்டாலின் உருக்கம்…

சென்னை: கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக உயிரிழந்த சென்னை மேற்கு மாவட்ட கழக செயலாளர் ஜெ.அன்பழகன் திருவுருவப் படத்தைக் திமுக. தலைவர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்துவைத்து,…

உலகம் சந்திக்கும் பிரச்னைகளுக்கு புத்தரின் கோட்பாடுகளில் தீர்வு: பிரதமர் மோடி பேச்சு

டெல்லி: உலகம் சந்தித்து வரும் பெரிய பிரச்னைகளுக்கு, புத்தரின் கோட்பாடுகளில் தீர்வு இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். புத்த பூர்ணிமாவை முன்னிட்டு, ஆஷாத பூர்ணிமா தர்ம சக்ரா…

கர்நாடகாவில் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய 32 மாணவர்களுக்கு கொரோனா: 80 மாணவர்களுக்கு தனிமையில் சிகிச்சை

பெங்களூரு: கர்நாடகாவில் எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதிய 32 மாணவர்கள் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது குறித்து கர்நாடக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: ஜூன்…

விஜய் படத்துக்கு இசைஅமைக்க எப்போதும் தயார்.. யுவன் சங்கர் ராஜா சொல்கிறார்..

இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அஜீத் குமார் நடித்த தீனா, பில்லா, பில்லா2, ஏகன், மங்காத்தா, ஆரம்பம், நேர் கொண்ட பார்வை போன்ற படங்களுக்கு இசை…