Month: July 2020

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில்.

புள்ளபூதங்குடி வல்வில் ராமர் கோயில். ஸ்ரீ பொற்றாமறையாள் தாயார் {ஸ்ரீ ஹேமாம்புஜவல்லி} ஸமேத ஸ்ரீ வல்வில் ராமபிரான் {ஸ்ரீ சக்கரவர்த்தி திருமகன்} திருக்கோயில், திருப்புள்ள பூதங்குடி திவ்யதேசம்,…

இந்தியா பெரிய விலை கொடுக்க நேரிடும் : ராகுல் மீண்டும் எச்சரிக்கை

புதுடெல்லி: ‘சீனா ஆக்கிரமித்துள்ளதாக நாட்டுப்பற்றுள்ள லடாக் மக்கள் கூறுகிறார்கள். அவர்களுடைய குரலை புறக்கணித்தால், இந்தியா மிகப் பெரிய விலையை கொடுக்க வேண்டியிருக்கும்’ என, காங்கிரஸ் முன்னாள் தலைவர்,…

நிதிஷ் குமாருக்கு கொரோனா இல்லை – பரிசோதனை முடிவில் தகவல்

பாட்னா: பீகார் மாநிலத்தின் முதல் மந்திரியான நிதிஷ் குமார் மாநில சட்டமன்ற மேலவை தலைவரான அவடேஷ் நாராயன் சிங் உடன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சிக்கு…

அமெரிக்காவில் மலையில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழப்பு

நியூயார்க்: அமெரிக்காவில் மலையில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் உட்டா மாகாணம் ஆல்பைன் நகரில் பாக்ஸ் எல்டர் என்ற மிகப்பெரிய மலை உள்ளது.…

மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிப்பு

மதுரை: மதுரை மாவட்டத்தில் வரும் 6 ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை மேலும் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.…

11,000 மருத்துவ இடங்களைப் பறிகொடுத்த ஓபிசி மாணாக்கர்கள் – பிரதமருக்கு கடிதம் எழுதிய சோனியா காந்தி!

புதுடெல்லி: மருத்துவக் கல்லூரிகளில் குறைந்தளவு இடஒதுக்கீட்டின் காரணமாக, 11,000 ஓபிசி மாணாக்கர்களுக்கான வாய்ப்புகள் பறிபோயுள்ளதைப் பற்றி கவலை தெரிவித்து சுட்டிக்காட்டி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் காங்கிரஸ் தலைவர்…

நிலவு தொடர்பான புதிய உண்மைகளை வெளிப்படுத்திய ஆய்வு!

ஃபுளோரிடா: நிலவின் மேற்பரப்பு, ஆய்வாளர்கள் நினைப்பதைவிட அதிகளவு உலோகங்களால் ஆனது என்று புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதன்மூலம், நிலவின் உருத்தோற்றம் பற்றிய முந்தையக் கருத்துகள் தொடர்பாக…

பாகிஸ்தானில் 2.25 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு: ஒரே நாளில் 68 பேர் பலி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே நாளில் 3,387 பேர் பாதிக்கப்பட, அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2.25 லட்சத்தைக் கடந்துள்ளது. உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் பாகிஸ்தானிலும்…

சென்னை மண்டலத்தில் வாடகை வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை: காவல்துறை அறிவிப்பு

சென்னை: சென்னை மண்டலத்திற்குள் ஜூலை 6 முதல் வாடகை வாகனங்கள் இயங்க இ-பாஸ் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.…

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்தலாமா..? 11 பேர் கொண்ட குழு அமைப்பு

சென்னை: தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் நடத்துவது குறித்து ஆராய 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது அனைத்து கல்வி நிலையங்களும்…