Month: July 2020

கொரோன ஊரடங்கு வறுமையில் மளிகை கடை வியாபாரத்தை தொடங்கிய இயக்குனர் ஆனந்த்…..!

உலகம் முழுவதும் கொரோனாஅச்சுறுத்தலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமாத் துறையில்…

நாளை முதல் அனைத்து வகையான வழக்குகள் விசாரணை: சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு

சென்னை: நாளை முதல் அவசர வழக்குகள் மட்டுமல்லாமல் அனைத்து வழக்குகளும் விசாரிக்கப்படும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள நீதிமன்ற பணிகளும் தற்காலிகமாக…

'மறதி ஒரு தேசிய வியாதி' என புலம்பும் நடிகர் பிரசன்னா….!

இந்தக் கொரோனா ஊரடங்கில் சாத்தான்குளத்தில் ஜெயராம் மற்றும் பென்னிக்ஸ் மரணம் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. அதனைத் தொடர்ந்து சிறுமிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையும் பெரும் சர்ச்சையாக உருவானது.…

’மிருணா’ காதல் தேவதையா? கற்பனை வடிவமா?

தேசிய விருது வென்ற பாரம் படத்தின் எழுத்தாளர் ராகவ் மிர்தாத். இவர் மிருணா படத்தை எழுதி தயாரித்து இயக்குகிறார் . அருண்குமார், ஷரண்யா துராடி, வெற்றி, ஆதிரா,…

போலீஸ் ஸ்டோரி ’தடயம் முதல் அத்தியாயம் 10ல் பிரிமியர்.. ரிகல் டாக்கிஸில் வருகிறது..

திரில்லர் போலீஸ் கதையாக உருவாகிறது ’தடயம் முதல் அத்தியாயம்’. லிங்கா நடித்திருக்கிறார். மணிகார்த்தி இயக்கு கிறார். இதன் சிறப்பு பிரிமியர் ரிகல் டாக்கிஸில் வரும் ஜூலை 10ம்…

விஜய் சேதுபதி பட தயாரிப்பாளருக்கு கவுரவம்.. என் எப் டி சி மலேசிய உறுப்பினர் ஆனார்..

’ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் இயக்குன ராக அறிமுக மானவர் ஆறுமுக குமார். இப்படத்தில் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்திக் இணைந்து நடித்ததிருந்தனர்.…

பாவனா-கோபிசந்த் படம் தயாரித்தவர் கொரோனாவுக்கு பலி..

ஜெயம் படத்தில் வில்லனாக நடித்தவர் கோபிசந்த். இவர் தற்போது தெலுங்கு படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். இவரும் நடிகை பாவனாவும் ஜோடி யாக நடித்த ஆன்டரி என்ற…

பிச்சை எடுத்த சினிமா இயக்குநர்.. கைகொடுத்த ஈரமுள்ள நடிகை.

பிச்சை எடுத்த சினிமா இயக்குநர்.. கைகொடுத்த ஈரமுள்ள நடிகை. முன்னா ஹூசைன். இவர் 1982-ஆம் ஆண்டு புனே பிலிம் இன்ஸ்டிடியூட்டில் படித்தவர். சிலிகுரியை சேர்ந்த இவர், சினிமா…

அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020.. இணையவழி குறும்படங்கள் அனுப்பலாம் ..

பல இணையவழி காணொளி நிகழ்வுகளை நடத்திய “பொன்மாலைப் பொழுது” -துபாய், சென்னையில் உள்ள “ஜூ ஸ்டூடியோஸ்“ (zoo studios) உடன் இணைந்து , “டோக்கியோ தமிழ்ச்சங்கம்” மற்றும்…

மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை.

மாம்பழம் பறித்ததால் ஆத்திரம்.. பலாத்காரம் செய்து சிறுமி படுகொலை. பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள படார் கிராமத்தில் முன்னாள் ராணுவ வீரர் அர்ஜுன் மிஸ்ரா அவருக்குச்…