கொரோன ஊரடங்கு வறுமையில் மளிகை கடை வியாபாரத்தை தொடங்கிய இயக்குனர் ஆனந்த்…..!
உலகம் முழுவதும் கொரோனாஅச்சுறுத்தலால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளதால் சினிமாத் துறையில்…