Month: July 2020

சென்னையில் காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா: மனைவிக்கும் சிகிச்சை

சென்னை: சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளருக்கு 2வது முறையாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. சில நாள்களாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு…

கேரளாவில் 2021ம் ஆண்டு ஜூலை வரை கொரோனா தடுப்பு விதிமுறைகள் நீட்டிப்பு: முகக்கவசம் கட்டாயம்

திருவனந்தபுரம்: கேரளா கொரோனா தடுப்பு விதிமுறைகளை ஜூலை 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. முகமூடிகள், சமூகக் கூட்டங்களுக்கு ஒரு வருடம் தடை விதிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவல் சங்கிலியைக்…

10 நாட்களில் உருவாக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம்! டெல்லியில் திறப்பு…

டெல்லி: உலகிலேயே மிகப்பெரிய கொரோனா சிகிச்சை மையம் தலைநகர் டெல்லியில் உருவாக்கப் பட்டு உள்ளது. 10ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட இந்த சிகிச்சை மையம் 10 நாட்களில்…

கொரோனா : தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரம்

சென்னை தமிழகத்தில் மாவட்டம் வாரியாக பாதிக்கப்பட்டோர் விவரங்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 4150 பேர் பாதிக்கப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது.…

கொரோனா : இரு தெலுங்கானா வைர வியாபாரிகள் பலி – 150 பேர் கதி என்ன?

ஐதராபாத் தெலுங்கானா மாநிலத்தில் 150 பேருடன் பிறந்த நாள் விழாவில் கலந்துக் கொண்ட இருவர் கொரோனாவால் உயிர் இழந்துள்ளனர். தெலுங்கானாவில் கொரோனாவால் சுமார் 20,500 க்கும் மேற்பட்டோர்…

கொரோனா : இன்று தமிழகத்தில் 4150 பேருக்குப் பாதிப்பு

சென்னை இன்று தமிழகத்தில் 4150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்த எண்ணிக்கை 1,11,151 ஆகி உள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து…

ஊரடங்கு தளர்வு வந்தாலும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம்: சென்னை மாநகர காவல் ஆணையர்

சென்னை: ஊரடங்கு தளர்வு வந்தாலும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் அகர்வால் கேட்டுக் கொண்டுள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழகம்…

அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும்: பதிவாளர் அறிவிப்பு

சென்னை: அண்ணா பல்கலைக்கழகம் நாளை முதல் வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 1 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக…

தமிழகத்துக்கு தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் சோதனை கருவிகள் வருகை

சென்னை கொரோனா பரிசோதனைக்காக தமிழகத்துக்கு இன்று தென் கொரியாவில் இருந்து 1 லட்சம் பிசிஆர் கருவிகள் வந்துள்ளன. கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது…

இந்திய அரசுத் தடையால் டிக்டாக் தாய் நிறுவனத்துக்கு 600 கோடி டாலர் இழப்பு

டில்லி இந்திய அரசு டிக் டாக் உள்ளிட்ட 59 சீன செயலிகளுக்குத் தடை விதித்ததால் சீன நிறுவனத்துக்கு 600 கோடி டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 29…