Month: July 2020

விதவை மருமகள் மேல் பாசம்… திருமணத்தில் முடிந்த விநோதம்…

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரைச் சேர்ந்தவர் 21 வயதான ஆர்த்தி சிங். இவரது கணவர் கவுதம் சிங் இரண்டு வருடங்களுக்கு முன்பு எதிர்பாராத விதமாக இறந்தது விட்டார். இதனால்…

வெட்டி சாய்க்கப்பட்ட கோழிக்கடை அதிபர். வெட்டவெளியில் நடந்த பயங்கரம்..

தஞ்சாவூர் அருகே உள்ள அம்மாபேட்டை முடுக்குத் தெருவைச் சேர்ந்தவர், உதயன் என்கிற உதயக்குமார் (30). இவர், அம்மாபேட்டை சந்தைப் பகுதியில் பிராய்லர் கோழி இறைச்சிக் கடை நடத்தி…

தொடர் தொல்லையால் சிறுமி கர்ப்பம்.. கொடூரமான தந்தையும் தாத்தாவும் கைது..

ஒரத்தநாட்டைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மனைவி 5 ஆண்டுகளுக்கு முன் மரணம் அடைந்தார். அவருடைய 2 மகள்களும் சித்தி வீட்டில் வளர்ந்து வந்துள்ளனர். மூத்த மகள் மட்டும்…

புற்றுநோய் சிகிச்சை மையத்தில் நூறு பேருக்கு கொரோனா..

ஒடிசா மாநிலம் கட்டாக்கில் ‘’ ஆச்சார்யா ஹரிகர் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்’ உள்ளது. ஏராளமான புற்று நோயாளிகள் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலருக்கு கொரோனா…

சமூக வலைதளத்தில் போர்க்கொடி தூக்கிய பிரியாணி பிரியர்கள்

புனே : ட்விட்டரில் வழக்கமாக நடக்கும் பல கடுமையான வாக்குவாதங்களில் ஒன்று உணவைப் பற்றியது. அந்த வகையில் ஊரடங்கு நேரத்தில் சமூக வலைதள வாசிகளின் வாயை மெல்ல…

லாலு கட்சிக்கு எதிராக போஸ்டர்கள்..

பீகார் மாநிலத்தில் லாலு பிரசாத் யாதவ் ஆரம்பித்த ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் ( ஆர்.ஜே.டி) 24 ஆம் ஆண்டு விழா பாட்னாவில் நேற்று நடைபெற்றது. ’’24…

நடிகர் சங்க கூட்டத்துக்கு தடை; ஓட்டல் மூடப்பட்டது..

கொரோனாவால் முற்றிலும் முடங்கிய தொழில்களில் சினிமா துறையும் ஒன்று. கடன் வாங்கி படம் எடுக்கும் கேரள மாநில திரைப்பட தயாரிப்பாளர்கள், ஊரடங்கினால் நொந்து நூலாகி விட்டனர். சூப்பர்…

நூறு நாட்களுக்கு பிறகு தாஜ்மஹால் இன்று திறப்பு..

கொரோனா வைரசை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட போது, மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தொல்லியல் துறையின் கீழ் இயங்கும் சுமார் 3 ஆயிரம் நினைவு…

சாமி. நாகப்ப படையாச்சி : சுதந்திர போராட்ட வரலாற்றில் இருட்டடிப்பு செய்யப்பட்ட தமிழர்

சாமி. நாகப்ப படையாச்சி சுதந்திரப்போராட்டத்தில் தமிழகத்திலிருந்து பங்கெடுத்து இருட்டடிப்பு செய்யப்பட்டவர் நாகப்பன் படையாச்சி. தனது 18-வது வயதில் சுதந்திர தாகத்திற்காக உயிர்விட்டவர். ஏறத்தாழ, தேசத்தந்தை காந்தியுடன் போராட்ட…

விழுப்புரத்தில் பரபரப்பு: 57 பெண் போலீசுக்கு கொரோனா..

விழுப்புரம் மாவட்டம் மைலம் என்ற இடத்தில் காவலர் பயிற்சி பள்ளி உள்ளது. அண்மையில் புதிதாக போலீஸ் வேலைக்கு தேர்வு செய்யப்பட்ட 269 பேருக்கு அந்த பள்ளியில் பயிற்சி…